Sunday, October 25, 2015

வருட இறுதியில் ஓதும் துஆ !!!



 இந்த துஆவை வருட இறுதியில் மூன்று முறை 
ஓதுபவரை பார்த்து, ஷைத்தான் வருடம் முழுக்க நான் பாடுபட்டு 
வழிகெடுக்க நான் மிகவும் சிரமப்பட்டேன்.ஒரு நொடியில் எனது முயற்சிகளனைத்தையும் நாசமாக்கிவிட்டானே என்று சொல்கிறான்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Wednesday, October 14, 2015

முஹர்ரம் அல்லாஹ்வின் மாதம் என்று சொல்லக் காரணம் என்ன?


சிறப்புப் பேருரை :-
அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள்.
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் )

முஹர்ரம் புதுவருட வாழ்த்துக்கள் !!!


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! 
முஸல்லியன்! வமுஸல்லிமா!!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அனைவருக்கும் முஹர்ரம் புதுவருட வாழ்த்துக்கள்.
.
பிறந்திருக்கும் புதுவருடத்தில் உலகில் சாந்தி, சமாதானம், 
அன்பு மலர வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு.
.
அனைவர்களின் ஈருலக வாழ்க்கையிலும் வெற்றி கிடைக்க    
சுன்னத் வல் ஜமாஅத்  வாழூர் இணைய தளத்தினர்,
இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.ஆமீன்!