Showing posts with label மலேசியா மீலாது மாநாடு. Show all posts
Showing posts with label மலேசியா மீலாது மாநாடு. Show all posts

Friday, January 2, 2015

மலேசியத் தலைநகரில் மாபெரும் மீலாது மாநாடு !!!!

காலம் : ரபீவுல் அவ்வல் 12 [1436 ] சனிக்கிழமை [03-01-2015]
இடம் : தலைநகர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல்.மலேசியா.

முதல் அமர்வு : கருத்தரங்கம்

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் அழகிய முன்மாதிரி
நேரம் : காலை 9 : 30 மணி முதல் 12 : 30 வரை.
தலைமை: மவ்லவி அல்ஹாஜ் 
முஹம்மது ஹபீப் மன்பஈ ஹள்ரத் அவர்கள்
முன்னிலை :
கிராஅத் : மவ்லவி அல்ஹாபிழ் முஹம்மது சலீம் மன்பஈ 
உஸ்தாத் இந்தியன் முஸ்லிம் மஸ்ஜித், கம்போங் பண்டான்
வாழ்த்துரை :

கருத்துரையாளர்கள்:
மவ்லவி அல்ஹாபிழ் 
A.U. அபூபக்கர் உஸ்மானி அவர்கள்.
இமாம், பாலவாக்கம், சென்னை.
[வர்த்தகத்தில் வள்ளல் நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரி]
மவ்லவி அல்ஹாபிழ் முபாரக் ரஷாதி அவர்கள்.
உஸ்தாத், மதரஸா நூருல் முஹம்மதியா, பங்சார்
[ஆளுமைப் பண்பில் அழகிய முன்மாதிரி]
மவ்லவி முஹம்மது ஹஸ்ஸான் நிஜாமி அவர்கள்,
[21- ம் நூற்றாண்டிற்கு இறைத்தூதரின் முன்மாதிரி]

நிறைவுரை : மவ்லவி அல்ஹாபிழ் 
அல்ஹாஜ் s.s. அஹ்மது பாஜில் பாகவி ஹள்ரத் அவர்கள்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்.
[இல்லறத்தில் இறைத்தூதரின் இனிய முன்மாதிரி]

இரண்டாம் அமர்வு: பட்டிமன்றம்

நவீனத் தொழில் நுட்பத்தால் அதிகம் விளைந்தது 
நன்மையா ? தீமையா ?
காலம் : மதியம் 2 : 30 மணி.

துவக்கவுரை: மவ்லவி 
அல்ஹாபிழ் நூருல் அமீன் மிஸ்பாஹி அவர்கள்
(துணை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்)
நடுவர் : மவ்லவி அல்ஹாபிழ் 
அல்ஹாஜ் அபூதாஹிர் பாகவி ஹள்ரத் அவர்கள்.
(பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி, சேலம்.)
நன்மையே !
மவ்லவி அல்ஹாபிழ் அபூபக்கர் ரஷாதி அவர்கள்.
(உஸ்தாத், மதரஸா சலாஹிய்யா, மெலவாத்தி)
மவ்லவி அல்ஹாபிழ் முஹம்மது ஷாஃபி வாஹிதி அவர்கள்.
(உஸ்தாத், மன்பவுல் ஹுதா ஹிப்ளு மதரஸா, சுங்கை புளூ.)
தீமையே !
மவ்லவி அல்ஹாபிழ் சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி அவர்கள்.
(உஸ்தாத், மதரஸா இமாம் கஸ்ஸாலி (ரஹ்), சிலாயாங்.)
மவ்லவி அல்ஹாபிழ் காதிர் மீரான் மஸ்லஹி அவர்கள்.
(உஸ்தாத், மஸ்ஜித் இந்தியா,சிரம்பான்.)
மூன்றாம் அமர்வு: மீலாது சிறப்பு சொற்பொழிவு
நேரம் : அஸர் தொழுகையைத் தொடர்ந்து
முன்னிலை:
சிறப்புரை : மவ்லவி அல்ஹாபிழ் 
அல்ஹாஜ் s.s.ஹைதர் அலி மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள்.
முதல்வர், உஸ்மானிய்யா அரபிக்கல்லூரி,
மேலப்பாளையம்,இந்தியா.
[சத்திய ஸஹாபாக்கள்]
மஃக்ரிபுக்குப் பின்:
மவ்லவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் 
O.A. முஹ்யித்தீன் ஃபைஜி ஹள்ரத் அவர்கள்,
பேராசிரியர், ஜாமியா ஃபைஜுல் அன்வார் 
அரபிக் கல்லூரி, கடையநல்லூர்.

இஷாவுக்குப்பின் :

மவ்லவி அல்ஹாபிழ் 
அல்ஹாஜ் சைபுத்தீன் ரஷாதி ஹள்ரத் அவர்கள்.
பேராசிரியர்,ஸபீலுர் ரஷாத் அரபிக்கல்லூரி, பெங்களூர்.
[மவ்லிது ரசூலின் மாண்புகள்]

மாநாட்டு நிறைவுப் பேருரை:

மவ்லவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் 
ஷப்பீர் அலி பாகவி ஹள்ரத் கிப்லா அவர்கள்.
நிறுவனர், மதீனத்துல் இல்ம் அரபிக்கல்லூரி, சென்னை.
[உலகத்து மாந்தரின் இதயத்து வேந்தர்]
நன்றியுரை: 
துஆ 
அனைவரும் வருக! அறிவமுதம் பருக!!