Showing posts with label மௌலானா I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம் தன்னுடைய 21 வது புனித ஹஜ்ஜு. Show all posts
Showing posts with label மௌலானா I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம் தன்னுடைய 21 வது புனித ஹஜ்ஜு. Show all posts

Sunday, September 10, 2017

சித்தாரிய்யா அரபுக் கல்லூரி நிறுவனர் மௌலானா I.செய்யது முகம்மது புகாரி ஆலிம் புனித ஹஜ்ஜை நிறை வேற்றி, தாயகம் திரும்பினார்கள் !!!

முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!! 
முஸல்லியன்!! வமுஸல்லிமா!!

அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை,சித்தாரியா 
அரபுக் கல்லூரியின் நிறுவனர் மௌலானா மௌலவி 
அல்ஹாஜ் I.சைய்யிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் 
மன்பயீ ஹழரத் அவர்கள், 10-09-2017  இன்று தன்னுடைய 21 வது 
புனித ஹஜ்ஜை நிறைவேற்றி  ஊர்வந்த அவர்கள், இன்று காலை 
சுப்ஹு தொழுகைக்குப்பிறகு, பெரிய பள்ளிவாசலில் சிறப்பு பயான் 
செய்து அனைவருக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்கள்.

அல்ஹாஜ் மௌலானா மௌலவி 
I.செய்யது முகம்மது புகாரி ஆலிம் பாஜில் மன்பயீ ஹழ்ரத் 
அவர்கள் நமது சுன்னத் ஜமாஅத்  பெரிய பள்ளிவாசலில்,
இன்று காலை சிறப்பு பிரார்த்தனை செய்த போது


அல்ஹாஜ் மௌலானா மௌலவி 
I.செய்யது முகம்மது புகாரி ஆலிம் பாஜில் மன்பயீ 
ஹழ்ரத் அவர்கள் நமது சுன்னத் ஜமாஅத்  பெரிய 
பள்ளிவாசலில்,இருந்து இல்லம் திரும்பிய போது

 
                                         
                                             அல்ஹாஜ் மௌலானா மௌலவி 
I.செய்யது முகம்மது புகாரி ஆலிம் பாஜில் மன்பயீ 
ஹழ்ரத் அவர்களின் இல்லத்தில் ஜமாஅத்தார்கள்,பேராசிரியர்கள்,மாணவர்கள்.


வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்