Friday, August 24, 2018

MALABAR MASJID -SELAYANG KUALA LUMPUR

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள மிகப் பிரமாண்டமான 
  கேரள முஸ்லிம்களின் பள்ளிவாசல்

                                       
































Tuesday, August 21, 2018

புனித தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்கள் !!!

 

குர்பானி கொடுப்பதால்
இறைக் கடமை நிறை வேறுகிறது.
மன நிம்மதி நிறைகிறது.
உறவுகள் ஒன்று கூடுகிறது.
ஏழைகள் பசியாறுகிறார்கள்.
பள்ளி, மத்ரஸாக்கள் பயனடைகிறது.
இறையருல் இறங்குகிறது.
தியாக உணர்வு உயர்கிறது.
ஜீவ காரூண்யம் நிலை நாட்டப்படுகிறது.
கூட்டுறவு மேம்படுகிறது.
வறியவர்கள் வளம் பெறுகிறார்கள்.
அனாதைகள் பலம் பெறுகிறார்கள்.
முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள்.

ஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும்
 நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,
அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்,வாழூர் அஹ்லுஸ் சுன்னத் 
வல் ஜமாஅத் இணைய தளத்தினர், 
தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி,அகமகிழ்ந்து 
துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்.....

www.sunnath jamath valoor blogspot.com.