Sunday, June 29, 2014

நோன்பு வைத்தியத்துக்காக அல்ல..வணக்கத்திற்காக!



27 -06-2014  வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.
தலைப்பு ;-
நோன்பு வைத்தியத்துக்காக அல்ல..வணக்கத்திற்காக!

குத்பா பேருரை ;- 
மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர் , மலேசியா.

நோன்பு நோற்றால் உலகாதாயங்களும் உடல் ஆரோக்கியமும் உண்டு.
ஆனால் அதுவே பிரதான நோக்கமல்ல...
இறை அச்சமும் இறை வணக்கமும்தான்  அசல் நோக்கமாக இருக்கவேண்டும் .இம்மையை விட மறுமையே மனதில் கொண்டு நோன்பு நோற்றால் மறுமையும் கிடைக்கும்; இம்மையும் கிடைக்கும்.

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்-Shawwal Six Fasting


நோன்பு என்பது ஒரு வகை வணக்கமாகும். நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமலான் மாத கடமையான நோன்புகளை நோற்பதோடு மட்டுமல்லாமல், கீழ்கண்ட தினங்களிலும் உபரியாக நோன்பு நோற்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். அதை நமது இமாம்கள் சுன்னத்தான நோன்பாக நமக்கு ஆக்கித் தந்திருக்கிறார்கள்.

01. ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்.

02. பிரதி திங்கள், வியாழக் கிழமைகள் நோன்பு வைப்பது சுன்னத்து முஅக்கதாவாகும்.

03. ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள். அவை அய்யாமுல் பீழ் என்ற வெள்ளை நாட்களாகும்.அதாவது மாதத்தின் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதத்திலும் பிறை 27, 28, 29 ஆகிய மூன்று இரவு இருளான (அய்யாமுஸ்ஸூத்) என்ற நாட்களிலும் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். துல்ஹஜ் மாதம் பதிமூன்றுக்குப் பதிலாக பதினாறில் நோன்பு வைக்க வேண்டும்.

04. ஆஷுரா நாள்: முஹர்ரம் பத்தாம் நாள். மேலும் அதற்கு ஒரு நாள் முந்தி அல்லது ஒரு நாள் பிந்தி சேர்த்து வைப்பது சுன்னத்தாகும்.

05. அரபா நாள்: துல்ஹஜ் மாதம் 9 ஆம் நாள்.

ரஜப், ஷஃபான் மாதங்கள் நோன்பு நோற்பது ஏற்றமானதாகும்.

களாவான ஃபர்ளான நோன்பு நோற்கும்போது சுன்னத்தான நோன்பையும் நோற்பதாக நிய்யத் வைத்துக் கொண்டால் இரண்டும் நிறைவேறி இரண்டிற்குரிய தவாபும் கிடைக்கும். நிய்யத் வைக்கவில்லையெனில் சுன்னத்தான நோன்பு உடைய தவாபு கிடைக்காது.

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்.

ரமலான் மாதத்தை அடைந்த நாம் அதைத்தொடர்ந்து வரக்கூடிய ஷவ்வால் மாத ஆறு நோன்புகளைப் பற்றிய சிறப்புகளை அறிந்து அதை நோற்பது அவசியமான ஒன்றாகும்.

அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள்:

'யார் ரமலான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம்' என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

'ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது' என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலியல்லாஹு அன்ஹு); நூல்: தாரிமி, இப்னுமாஜா, அஹ்மத்

இந்த ஹதீஸின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினை வருடமெல்லாம் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் எவ்வளவு பலனை அடைவாரோ அந்நன்மைகளை ரமலானின் 30 நோன்புகளையும், ஷவ்வாலின் ஆறு நோன்புகளையும் நோற்றால் கிட்டுகின்றது.

இந்த ஆறு நோன்புகளை ஈதுப் பெருநாள் முடிந்ததன் மறுநாளிலிருந்து துவங்கி, தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நோன்பிருக்க வேண்டும். அதுவே சிறப்பானதாகும் என்பது இமாம் ஷாபிஈ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களது கருத்தாகும்.

ஷவ்வால் மாதத்தின் ஏனைய நாட்களில், அந்த மாதம் முடிவடைவதற்குள் பிரித்து பிரித்துக் கூட 6 நோன்பையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று இமாம் அபூஹனிஃபா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஏனென்றால் இரு பெருநாட்களிலும் நோன்பு நோற்பது ஹராம் என்பதை நாம் பொதுவாக அறிந்த ஒன்றாகும். எனவே சுன்னத்தான ஷவ்வால் மாத ஆறு நோன்புகளை பெருநாளுக்கு பிறகு விரும்பினால் தொடர்ந்தோ அல்லது ஷவ்வால் மாதத்தில் எந்த நாளையிலும் விட்டுவிட்டோ நோற்கலாம். எனவே, இவற்றில் எது தங்களுக்கு இயலுமோ அந்த வகையில் ஷவ்வால் ஆறு நோன்பை நோற்பது சிறந்தது.

இதை அடிப்படையாக வைத்து பெரும்பான்மையான புகஹாக்கள் குறிப்பாக ஹனபி, ஷாபிஈ மற்றும் ஹன்பலி மத்ஹப் இமாம்கள் ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்பதை அறிவுறுத்துகிறார்கள். – ஆதாரம்: ரத்துல் முக்தார், முங்னி அல் முஹ்தாஜ் ஷாஹ் அல் மின்ஹாஜ், கஸாஸஃப் அல் கினா.

ஷாபிஈ மற்றும் ஹன்பலி இமாம்கள் மிகச் சிறந்தது, ஆறு நோன்பு நோற்பதற்கு பெருநாள் கழித்த மறுநாளிலிருந்து நோன்பு நோற்பதுதான் என்று சொல்கிறார்கள். – மின்ஹாஜ், ஹயாத் அல் முன்தஹா.

இதற்குரிய காரணத்தை அல்லாமா கதீப் அல் ஷிர்பினி விவரிக்கிறார்கள், நோன்பு நோற்பதை விரைவுபடுத்துவது மிகவும் நல்லது. சோம்பேறித்தனம் மற்றைய காரணங்களால் இந்த சுன்னத்தை இறுதியில் நிறைவேற்ற முடியாமலாகிவிடும்.  எவ்வாறிருப்பினும் நோன்புப் பெருநாளை தொடர்ந்து தொடர்ச்சியாக அல்லது தொடர்ச்சியில்லாமல் ஷவ்வால் மாதம்ஆறு நோன்புகள் நோற்பதன் மூலம் இந்த சுன்னத்தை நிறைவேற்றிடலாம்;. -முங்னி அல் முஹ்தாஜ்.

இறுதியில் ஹனபி மத்ஹப் இமாம்கள் சொல்கிறார்கள், இரண்டும் அதாவது பெருநாளைத் தொடர்ந்த ஆறு நோன்புகள் அல்லது ஷவ்வால் மாதத்தில் தொடர்ச்சியில்லாமல் விட்டுவிட்டு நோற்கப்படும் ஆறு நோன்புகள் சுன்னத்தைத்தான் பிரதிபலிக்கின்றன. – ரத்துல் முக்தார்.

இருப்பினும் எவர் ஒருவர் சோம்பேறித்தனம், மறதியின்மை மற்றும் பல்வேறு காரணங்களைக் கொண்டு இந்த நோன்பை நோற்க முடியாது என்று பயந்தால், அவர்கள் ஆறு நோன்பு நோற்பதை பெருநாளைத் அடுத்த நாட்களில் விரைவுபடுத்த வேண்டும்.

- ரத்துல் முக்தார் அலா அல் துர்ருல் முக்தார் 2:125, முங்னி அல் முஹ்தாஜ் ஷரஹுல் மின்ஹாஜ் 2:184,185, புஹுதி, கஸஅஸஃப் அல் கினா 2:237,238

நன்றி ;- sufimanzil.org

ஸலாத்துல் ஈதைன் – இரு பெருநாள் தொழுகைகள்-Eid Prayers பெருநாள் தொழுகை (ஹனபி)


ஜும்ஆத் தொழுகை யார் யார் மீது எல்லாம் கடமையாகிறதோ இரு ஈது பெருநாள் தொழுகைகளும் அவர்கள் மீது கடமையாகிறது. ஆனால் ஈது தொழுகை வாஜிபு ஆகும். இம்மாதிரியே ஜும்ஆவில் குத்பா பர்ளு, ஆனால் ஈதில் குத்பா வாஜிபாகும்.

ஜும்ஆவில் குத்பா தொழுகைக்கு முன்னால் ஓதப்படும். ஈதுகளின் குத்பா தொழுகைக்குப் பின்னால் ஓதப்படும்.

பெருநாள் தொழுகையின் நேரமாவது சூரியன் நன்கு உதயமானதிலிருந்து (காலை 7 மணியிலிருந்து) நடுப்பகல் உச்ச நேரத்திற்கு சற்று முன் (11 மணி) வரையிலாகும்.

ஈதுல் பித்ரைவிட ஈதுல் அல்ஹாவைச் சீக்கிரம் தொழுது கொள்வது நல்லது.



தொழுகை முறை:

ஈது பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத் வாஜிபாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் மும்மூன்று விகிதம் இரண்டு ரக்அத்துகளில் 6 அதிகப்படியான தக்பீர்கள் உண்டு.

முதலில் நிய்யத்து செய்து அல்லா{ஹ அக்பர் சொல்லி இமாமுடன் ரக்அத் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஃதனா ஓத வேண்டும். பிறகு இரண்டு முறை 'அல்லா{ஹ அக்பர்' என்று கையை உயர்த்தி கீழே தொங்கவிட்டு விட்டு மூன்றாம் முறை 'அல்லாஹ அக்பர்' சொல்லி (ரக்அத்தில் கை கட்டி கொள்ள வேண்டும்) வழக்கம் போல் இமாம் அல்ஹம்து ஸூராவும் கிராஅத்தும் ஓதுவார். அதைக் கேட்க வேண்டும்.

நோன்புப் பெருநாள் தொழுகை நிய்யத்:

نَوَيْتُ اَنْ اُصَلِّ لِلهِ تَعَااٰى رَكَعَتَيْنِ صَلٰوةَ عِيْدِ الْفِطْرِ اِقْتَدَيْتُ بِهٰذَالْاِمَامِ مُتَوَجِّهًا اِلٰى جِهْةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرُ

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிய்யத்:

نَوَيْتُ اَنْ اُصَلِّ لِلهِ تَعَااٰى رَكَعَتَيْنِ صَلٰوةَ عِيْدِ الْاَضْحٰى اِقْتَدَيْتُ بِهٰذَالْاِمَامِ مُتَوَجِّهًا اِلٰى جِهْةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرُ

இரண்டாவது ரக்அத்தில் ஓத வேண்டியதை ஓதி முடித்து ருகூவுக்கு போகும் முன்னர், முன்போல் 3 தக்பீர் சொல்ல வேண்டும். மூன்று முறை அல்லா{ஹ அக்பர் சொல்லி கையைத் தொங்கவிட்டு விட்டு நாலாவது முறை அல்லா{ஹ சொல்லி ருக்கூவுக்கு போய் வழக்கம் போல் தொழுகையை முடிக்க வேண்டும்.

அதன்பிறகு இமாம் குத்பா ஓதுவார். அதை காது தாழ்த்தி கேட்க வேண்டும். பின்பு துஆ திக்ருகள் ஓதப்படும்.

தக்பீர்:

الله اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ لاَ اِلاَهَ اِلَّا اللهُ وَاَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِلهِ الْحَمْدُ

பெருநாள் தொழுகை (ஷாபிஈ)

பொழுது உதயமானதிலிருந்து ளுஹரின் வக்து வரும் வரை நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளின் நேரங்களாகும். இவ்விரு பெருநான் தொழுகைகளும் களாவாகிவிட்டால் தொழுவது சுன்னத்துல் முஅக்கதாவாகும்.  உளுஹிய்யாவை அறுக்க வேண்டியிருப்பதால் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை அதன் ஆரம்ப வக்திலும்இ ஃபித்ரு ஜகாத்தை கொடுத்து முடிப்பதற்காக நோன்புப் பெருநாள் தொழுகையை சற்றுக் காலம் தாழ்த்தியும் தொழுவது சுன்னத் ஆகும்.

ஈத் தொழுகையானது தொழுகையின் எல்லாவித ஃபர்ளு, ஷர்த்துகளைக் கொண்ட இரண்டு ரக்அத் தொழுகை ஆகும். எனினும் முதல் ரக்அத்தில் வஜ்ஹத்து ஓதிய பின் ஏழுமுறை  தக்பீர் கூறுவதும், இரண்டாவது ரக்அத்தில் நிலைக்கு வந்த பின்பு ஐந்து முறை தக்பீர் கூறுவதும் சுன்னத்தாகும். ஒவ்வொரு தக்பீர் கூறும்போதும்  இரு கைகளையும் உயர்த்தி பின்பு அவைகளைக் கட்டிக் கொள்வதும் மற்றும் இந்த தக்பீர்களுக்கிடையில் 'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லா{ஹ வல்லா{ஹ அக்பர்' எனச் சொல்வதும் சுன்னத்துக்களாகும். ஃபாத்திஹா சூராவிற்குப் பின் 'காஃப்'; (50வது) சூரா  அல்லது 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல்'; சூராவும் இரண்டாவது ரக்அத்தின் ஆரம்பத்தில் 'ஹல்அதாக' சூராவும் ஓதுவதும் சுன்னத்தாகும்.

நோன்புப் பெருநாள் தொழுகை நிய்யத்:

اُصَلِّى صَلٰةَّ عِيْدِ الْفِطْرِ رَكْعَتَيْنِ لِلهِ تَعَالٰى اَللهُ اَكْبَرْ

`{ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நிய்யத்:

اُصَلِّى صَلٰةَّ عِيْدِ الْاَضْحٰى رَكْعَتَيْنِ لِلهِ تَعَالٰى اَللهُ اَكْبَرْ

இரு பெருநாட்களின் முதல் நாள் மாலை சூரியன் மறைந்தது முதல் பெருநாள் தொழுகை தொழத் தொடங்கும் வரை எல்லாத் தொழுகைகளுக்குப் பின்பும் தெருக்களிலும், வீதிகளிலும், வீடுகுளிலும் நின்ற, அமர்ந்த, படுத்த அமைப்புகளிளெல்லாம் தக்பீர் சொல்லிக் கொண்டே இருப்பது சுன்னத்தாகும். இதற்கு தக்பீர் முர்ஸல் என்று பெயர். ஹஜ்ஜுப் பெருநாளில் அரபா தினத்தின் ஸுப்{ஹத் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் (துல்ஹஜ் பிறை 13) அஸர் வரை எல்லாத் தொழுகைகளுக்கும் பின்பு மட்டும் தக்பீர் சொல்வது சுன்னத்தாகும். இதற்கு தக்பீர் முகய்யத்' என்று பெயர் மேலும் துல்ஹஜ் பிறை 1 முதல் 10 வரை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய குர்பானிப் பிரயாணிகளைப் பார்க்ககும் போதோ, இவைகளின் சப்தங்களைக் கேட்கும்போதோ தக்பீர் சொல்வது சுன்னத்தாகும்.

தக்பீர்:

اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ لاَ اِلاَهَ اِلَّا اللهُ وَاَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِلهِ الْحَمْدُ…..۲

اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلهِ كَثِيْرًا وَسُبْحَانَ اللهِ بُكْرَةً وَّاَصِيْلًا لاَ اِلٰهَ اِلَاَّ اللهُ وَلَا نَعْبُدُ اِلَّا اِيَّاهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ لَااِلٰهَ اِلَاّ اللهُ وَحْدَهْ وَصَدَقَ وَعْدَهْ وَنَصَرَ عَبْدَهْ وَاَعَزَّ جُنْدَهُ وَهَزَمَ الْاَحْزَابَ وَحْدَهْ لَا اِلٰهَ اِلَّا الله وَالله اَكْبَرُ اَللهُ اَكْبَرُ وَلِللهِ الْحَمْدُ .

தொழுகைக்குப் பின்பு குத்பா ஓதுவது சுன்னத்தாகும். ஜும்ஆ குத்பாவின் ஃபர்ளு, ஷர்த்துகளுடன் முதல் குத்பாவை ஒன்பது தக்பீர்களைக் கொண்டும், இரண்டாவது குத்பாவை தொடர்ச்சியான ஏழு தக்பீர்களைக் கொண்டும் தொடங்குவதும் பெருநாள் குத்பாவின் சொற்றொடர்களுக்கு இடையே தக்பீர் கூறுவதும் சுன்னத்தாகும்.

நன்றி ;- sufimanzil.org

பத்ரு ஸஹாபாக்களின் திருநாமங்கள் - Ashabul Badriyeen-


அஸ்மாவுல் பத்ரிய்யீன் துஆ

பத்ருப் பெரும்போர் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்ற ஒன்று. சொர்க்கத்து மாமலர்களான அந்த சுந்தர சஹாபாக்கள் செய்த தியாகம் சாதாரணமானதல்ல. நிகரற்றது. ஈடு இணையற்றது.

அந்த அறப்போரில் கலந்து கொண்ட அந்த ஸஹாபிகளின் தியாக ரத்தத்தால் இந்த சன்மார்க்கம் உரம் பெற்றது. உயிர் பெற்றது.

அந்த உன்னத ஸஹாபாப் பெருமக்களின் திருநாமங்கள் பலரின் விலாயத்துக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. பல பெருமக்களின் ஆன்மீக பலத்துக்கும் பக்குவத்திற்கும் பக்க துணையாக இருந்திருக்கின்றன.

அந்தப் புனித திருநாமங்களைக் கொண்ட இந்த துஆ சிறப்பான ஒன்று. இது கேரளத்திலும் தமிழகத்திலும் அறியப்பட்ட பிரபலமான இஸ்லாமிய கலைஞானக் கடலாக விளங்கியவரும் ஆன்மீகப் பெருமேதையுமான மகான் ஷிஹாபுத்தீன் அபுஸ்ஸஆதாத் அஹ்மத் கோயா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் கோர்வை செய்யப்பட்டதாகும்.

ஹிஜ்ரி 1302 ஜமாஅத்துல் ஆகிர் பிறை 22ல் பிறந்த இம்மகானவர்கள், ஹிஜ்ரி 1374 முஹர்ரம் பிறை 24ல் வபாத்தாகி, கோழிக்கோடுக்கு அருகில் உள்ள சாலியம் என்னும் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இம்மகானவர்கள் அரபியில் பல்வேறு நூல்கள் எழுதியுள்ளார்கள்.

எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் புனித கப்ரை ஒளிமயமாக்கி, அவர்களின் துஆ பரக்கத்தினால் நமது நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி அருள்வானாக. ஆமீன்.

பத்ரு ஸஹாபாக்களின் புனித திருநாமங்களைக் கொண்ட இந்த துஆ மிகச் சிறப்பானது. இதை தினசரி வழமையாக ஓதி வந்தால் நோய் நொடிகளிலிருந்தும், கஷ்ட நஷ்டங்களிலிருந்தும், துன்பம் துயரங்களிலிருந்தும் சிக்கல் சிரமங்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைப்பதுடன் ஸலாமத்தான – நிம்மதியான, பரக்கத்தான வாழ்வும், இம்மை, மறுமை பாக்கியங்களும் கிடைக்கும். மிகவும் அனுபவப்பூர்வமானது.

ஓதும் முறை


ஆரம்பத்தில் அதில் உள்ளது போல் மூன்று முறை அல்பாத்திஹா சொல்லி, அல்ஹம்து ஸூராவை ஒவ்வொரு பாத்திஹாவிலும் ஒருமுறை வீதம் மூன்று தடவை ஓத வேண்டும். பின்னர் எழுந்து நின்று,

அஸ்ஸலாமு அலைக்கும் யா அஸ்ஹாப பத்ரின் என்பதிலிருந்து வஹஸ்ஸல மராமனாபிக்கும் ஆமீன் என்பது வரை ஓத வேண்டும். பின்னர் உட்கார்ந்து மீதிப் பகுதியையும் ஓதவேண்டும்.

ஓதும்போது ஒழுவுடன் இருப்பதும், கிப்லாவை முன்னோக்குவதும் அவசியம்.

اِلٰى حَضْرَةِ النَّبِيِّ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْفَاتِحٰة ،
ثُمَّ اِلٰى حَضَرَاتِ سَآئِرِ الْاَنْبِيَآءِ وَالْمُرْسَلِيْنَ صَلَوَاتُ اللهِ وَسَلَامُهُ عَلَيْهِمْ اَجَمَعِيْنَاَلْفَاتِحٰة  ،  ثُمَّ اِلٰى حَضَرَاتِ اٰلِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلِّهِمْ وَصَحَابَتِهِ خُصُوْصًا اَهْلِ بَدْرٍ رَضِيَ اللهُ عَنْهُمْ وَنَفَعْنَا بِهِمْ اَجْمَعِيْنَ اَلْفَاتِحٰة ،
اَلسَّلَامُ عَلَيْكُمْ يٰاَصْحَابَ بَدْرٍ اَلسَّلَامُ عَلَيْكُمْ يٰاَ اَهْلَ بَدْرٍ اَلسَّلَامُ عَلَيْكُمْ يَاشِجْعَانَ الْغَزْوَةِ الْكُبْرٰى اَعِيْنُوْنِيْ بِعَوْنِكُمْ وَاَغِيْثُوْنِيْ بِغَوْثِكُمْ وَانْظُرُوْنِيْ بِنَظْرِكُمْ وَحَصِّلُوْا مَقْصُوْدِيْ بِشِفَآءِ اَمْرَاضِيْ وَنَفَآءِ اَعْرَاضِيْ     وَسَآئِرِ اَهْلِ  الدَّارِ وَقُوْ مُوْا  عَلٰى    حَوَا ئِجِيْ    بِوَحْدَانِيَّةِ   اللهِ
تَعَالٰى وَقُدْرَتِهِ لِجَاهِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْمَدَدَ اَلْمَدَدْ اَلْمَدَدْ اَلْمَدَدْ اَلْمَدَدْ اَلْمَدَدْ اَلْمَدَدْ اَلْغِيَاثْ اَلْغِيَاثْ اَلْغِيَاثْ اَلْغِيَاثْ اَلْغِيَاثْ اَلْغِيَاثْ اَلْغِيَاثْ اَلْعَوْنْ    اَلْعَوْنْ  اَلْعَوْنْ  اَلْعَوْنْ  اَلْعَوْنْ  اَلْعَوْنْ  اَلْعَوْنْ  يَاعِبَادَ اللهِ يَارِجَالَ اللهِ  يَا اَصْحَابَ رَسُوْلِ اللهِ  صَلَّى اللهُ عَلَيْهِ وَاٰلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ وَرَضِيَ اللهُ عَنْكُمْ وَحَصَّلَ مَرَامَنَابِكُمْ اٰمِيْنْ .
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ.
اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ بِسَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَسَادَاتِنَا بِسَيِّدِنَا اَبِيْ بَكْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عُمَرَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،  وَبِسَيِّدِنَا  عُثْمَانَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا   عَلِيٍّ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا طَلْحَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا زُبَيْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،  وَبِسَيِّدِنَا عَبْدِالرَّحْمٰنِ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سَعْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُوَبِسَيِّدِنَا سَعِيْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،  وَبِسَيِّدِنَا اَبِيْ عُبَيْدَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اُبَيٍّ  رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

 وَبِسَيِّدِنَا اَخْنَسَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،  وَبِسَيِّدِنَا  اَرْقَمَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا اَسْعَدَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،  وَبِسَيِّدِنَا اَنَسٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا اَنَسَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اُنَيْسٍِ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا اَوْسٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَوْسٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا اِيَاسٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اِيَاسٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا بُجَيْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا بَحَّاثٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا بَرَاءٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا بَسْبَسَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا بِشْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا بَشِيْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا بِلَالٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا تَمِيْمٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا تَمِيْمٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا تَمِيْمٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا ثَابِتٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا ثَابِتٍ    رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، 

       وَبِسَيِّدِنَا   ثَابِتٍ          رَضِيَ   اللهُ   تَعَالٰي    عَنْهُوَبِسَيِّدِنَا ثَابِتٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا ثَابِتٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا ثَعْلَبَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا ثَعْلَبَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا ثَعْلَبَةََ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا ثَقْفٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا جَابِرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا جَابِرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا جَبَّارٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا جَبْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا جُبَيْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا حَمْزَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا حَمْزَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا حَارِثٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا حَارِثٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا حَارِثٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا حَارِثٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا حَارِثٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا حَارِثٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا حَارِثٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا حَارِثٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا حَارِثٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا حَارِثٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا حَارِثٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا حَارِثٍ رَضِيَ    اللهُ   تَعَالٰي عَنْهُ،      وَبِسَيِّدِنَا حَارِثَةَ    رَضِيَ  اللهُ    تَعَالٰي    عَنْهُ وَبِسَيِّدِنَا حَارِثَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا حَاطِبٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا حَاطِبٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا حُبَابٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا حَبِيْبٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا حَرَامٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا حُرَيْثٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا حُصَيْنٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا خَارِجَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا خَالِدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا خَالِدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا خَبَّابٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا خَبَّابٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا خُبَيْبٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا خِدَاشٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا خِرَاشٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا خُرَيْمٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا خَلَّادٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا خَلَّادٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا خَلَّادٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا خَلَّادٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا خُلَيْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا خُلَيْفَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا خُنَيْسٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا خَوَّاتٍ   رَضِيَ  اللهُ   تَعَالٰي   عَنْهُ، 

   وَبِسَيِّدِنَا  خَوْ لِيٍّ    رَضِيَ   اللهُ    تَعَالٰي    عَنْهُ، وَبِسَيِّدِنَا ذَكْوَانَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَاذِى الشِّمَالَيْنِ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا رَاشِدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا رَافِعٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا رَافِعٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا رَافِعٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا رَافِعٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا رَافِعٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،  وَبِسَيِّدِنَا رِبْعِيٍّ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا رَبِيْعٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا رَبِيْعَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا رُخَيْلَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا رِفَاعَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا رِفَاعَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا رِفَاعَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا رِفَاعَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا زِيَادٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا زِيَادٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا زِيَادٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا زَيْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا زَيْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا زَيْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا زَيْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا زَيْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا زَيْدٍ    رَضِيَ اللهُ   تَعَالٰي     عَنْهُ،   وَبِسَيِّدِنَا   سَالِــمٍ    رَضِيَ    اللهُ    تَعَالٰي     عَنْهُ،

وَبِسَيِّدِنَا سَالِــمٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سَائِبٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا سَبْرَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سُرَاقَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا سُرَاقَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سَعْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا سَعْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سَعْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا سَعْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سَعْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا سَعْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سَعْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا سَعْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سَعْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا سَعْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سَعْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا سُفْيَانَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سَلَمَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا سَلَمَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سَلَمَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا سَلِيْـطٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سُلَيْـمٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا سُلَيْـمٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سُلَيْـمٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا سُلَيْـمٍ   رَضِيَ   اللهُ    تَعَالٰي     عَنْهُ،    وَبِسَيِّدِنَا   سِمَاكٍ    رَضِيَ  اللهُ   تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سِنَانٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سِنَانٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا سَهْلٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سَهْلٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا سَهْلٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سَهْلٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا سُهَيْلٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سُهَيْلٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا سَوَادٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا سَوَادٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا سُوَيْـبِـطٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا شُجَاعٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا شَرِيْكٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا شَمَّاسٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا صَبِيْحٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا صَفْوَانَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا صُهَيْبٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا صَيْفِيٍّ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا ضَحَّاكٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا ضَحَّاكٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا ضَمْرَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا طُـفَيْلٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا طُـفَيْلٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا طُـفَيْلٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

  وَبِسَيِّدِنَا طُـلَيْبٍ   رَضِيَ   اللهُ   تَعَالٰي    عَنْهُ،   وَبِسَيِّدِنَا   عَاصِمٍ   رَضِيَ  اللهُ   تَعَالٰي    عَنْهُ، وَبِسَيِّدِنَا عَاصِمٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَاصِمٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَاصِمٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،  وَبِسَيِّدِنَا عَاقِلٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَامِرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَامِرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،  وَبِسَيِّدِنَا عَامِرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،   وَبِسَيِّدِنَا عَامِرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

  وَبِسَيِّدِنَا عَامِرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَامِرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَامِرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،  وَبِسَيِّدِنَا عَامِرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،   وَبِسَيِّدِنَا عَائِدٍرَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبَّادٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبَّادٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عُبَادَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبْدِالله رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَاعَبْدِرَبٍّ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبْدِالرَّحْمٰنَرَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عَبْدَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَبْسٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عُبَيْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،  وَبِسَيِّدِنَا عُبَيْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عُبَيْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا عُبَيْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا   عُبَيْدَة   َ رَضِيَ  اللهُ  تَعَالٰي عَنْهُ،   وَبِسَيِّدِنَا   عِتْـبَانَ   رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عُتْـبَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عُتْـبَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عُتْـبَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عُثْمَانَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عِجْلَانَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَدِيٍّ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عِصْمَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عُصَيْمَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا عَطِيَّةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عُقْبَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عُقْبَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عُقْبَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عُقْبَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عُكَّاشَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عَمَّارٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عُمَّارَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عُمَّارَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَمْرٍو رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عَمْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا عَمْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عَمْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عَمْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عَمْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عَمْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عَمْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،   وَبِسَيِّدِنَا      عَمْرٍ   رَضِيَ  اللهُ   تَعَالٰي   عَنْهُ ،            وَبِسَيِّدِنَا    عَمْرٍ     رَضِيَ   اللهُ   تَعَالٰي     عَنْهُ،  

    وَبِسَيِّدِنَا عَمْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عُمَيْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عُمَيْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عُمَيْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عُمَيْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،  وَبِسَيِّدِنَا عُمَيْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،  وَبِسَيِّدِنَا عَوْفٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا عُوَيْــمٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا عِيَاضٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا غَنَّامٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا فَاكِهٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا فَرْوَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا قَتَادَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا قُدَامَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا قُطْبَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا قَيْسٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا قَيْسٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا قَيْسٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا كَعْبٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا كَعْبٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا لِبْدَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا   مَالِكٍ  رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،          وَبِسَيِّدِنَا      مَالِكٍ   رَضِيَ  اللهُ  تَعَالٰي    عَنْهُ، وَبِسَيِّدِنَا مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مُبَشِّرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مُجَذَّرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مُحَرَّرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا مُحْرِزٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مُحَمَّدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا مِدْلَاجٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مَرْثَدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا مِسْطَحٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مَسْعُوْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا مَسْعُوْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مَسْعُوْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا مَسْعُوْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مَسْعُوْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا مَسْعُوْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا مُصْعَبٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مُعَاذٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا مُعَاذٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مُعَاذٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا مُعَاذٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مُعَاذٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا مَعْبَدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا   مَعْبَدٍ    رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،      وَبِسَيِّدِنَا  مُعَتَّبٍ   رَضِيَ   اللهُ   تَعَالٰي     عَنْهُ، وَبِسَيِّدِنَا مُعَتَّبٍرَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مُعَتَّبٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مَعْقِلٍرَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مَعْمَرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مَعْنٍرَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا مَعْنٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مُعَوِّذٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا مُعَوِّذٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مِقْدَادٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا مُلَيْلٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا مُنْذِرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا مُنْذِرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،  وَبِسَيِّدِنَا مُنْذِرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا مِهْجَعٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا نَضْرٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا نُعْمَانَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا نُعْمَانَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا نُعْمَانَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا نُعْمَانَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا نُعْمَانَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا نُعْمَانَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا نُعْمَانَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا نُعَيْمَانَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا نَوْفَلٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا    وَاقِدٍ   رَضِيَ   اللهُ    تَعَالٰي    عَنْهُ،        وَبِسَيِّدِنَا     وَدَقَةَ   رَضِيَ   اللهُ   تَعَالٰي     عَنْهُ،

وَبِسَيِّدِنَا وَدِيْعَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا وَهَبٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا وَهَبٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا هَانِئٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا هُبَيْلٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا هِلَالٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا يَزِ يْدَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا يَزِ يْدَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا يَزِ يْدَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا يَزِ يْدَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،وَبِسَيِّدِنَا يَزِ يْدَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا يَزِ يْدَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِى الْاَعْوَرِ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ اَيُّوْبَرَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِىْ حَبَّةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِىْ حَبِيْبٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ حُذَيْفَةَرَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ حَسَنٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ حَنَّةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا اَبِيْ خَارِجَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ خَزَ يْمَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ خَلَّادٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ دَاوُدَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ  دُجَانَةَ رَضِيَ   اللهُ   تَعَالٰي   عَنْهُ ،         وَ بِسَيِّدِ نَا     اَبِيْ    سَبْـرَةَ      رَضِيَ   اللهُ  تَعَالٰي  عَنْهُ ، وَبِسَيِّدِنَا اَبِيْ سَلَمَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ سَلِيْـطٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ  سِنَانٍرَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ شَيْخٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ صِرْمَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ الضَيَّاح رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا اَبِيْ طَلْحَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ عَبْسٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ عَقِيْلٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ قَتَادَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ قَيْسٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ كَبْشَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ لُبَابَةَ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،

وَبِسَيِّدِنَا اَبِيْ مَرْثَدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ مَسْعُوْدٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِيْ مُلَيْلٍ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِي الْهَيْثَمِ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ،  وَبِسَيِّدِنَا اَبِيْ مَخْشِيٍّ رَضِيَ اللهُ تَعَالٰي عَنْهُ، وَبِسَيِّدِنَا اَبِي الْيَسْرِ رَضِيَ  اللهُ عَنْهُمْ اَجْمَعِيْنَ وَنَفَعَنَا بِهِمْ    فِي الدَّارَيْنِ     وَالْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْنَ اَلْحَمْدُ   لِلهِ  حَمْدًا مُوَافِيًا  وَلَهُ الشُّكْرُ شُكْرًا مُكَافِيًا وَصَلَّى  اللهُ    وَسَلَّمَ  وَبَارَكَ عَلٰى سَيِّدِنَا  الْمُصْطَفٰى وَاٰلِهِ  وَصَحْبِهِ   ذَوِى   الصِّدْقِ   وَالْوَفَا     ، 

  اَللّٰهُمَّ   اِ نِّـيْ  اَسْئَلُكَ    وَاَتَـوَجَّهُ   اِلَيْكَ بِهٰؤُلَآءِ السَّادَاتِ الْكِرَامِ الَّذِيْنَ تَلَوْتُ اَسْمَآءَهُمْ وَتَقَرَّبْتُ اِلَيْكَ بِجَاهِهِمْ عِنْدَكَ فَلَا تُخَيِّبْنِيْ فِىْ قَضَآءِ حَوآئِجِيْ وَنَيْلِ مَرَامِيْ بِشِفَآءِ اَمْرَاضِيْ وَنَفَآءِ اَعْرَاضِيْ كَائِنًا مَّاكَانَ مِنْ اِنْسٍ وَجِنٍّ وَشَيْطَانٍ وَسِحْرٍ وَعَيْنٍ وَمَكْرٍ وَسَلاَمَةِ اَهْلِ هٰذِهِ الدَّارِ عَنْ كُلِّ سُوْ ءٍ وَشَمَاتَةِ الْاَعْدَآءِ وَعُضَالِ الدَّاءِ وَخَيْبَةِ الرَّجَآءِ وَفَسَادِ الْاٰمَالِ وَوَبَالِ الْمُنْقَلَبِ اَللّٰهُمَّ اَنْتَ مُنْتَهٰى رَجَاءِ الرَّاجِيْنَ وَغَايَةُ مَلَاذِ اللَّاجِيْنَ فَاِلٰى مَنْ تُمَدُّ الْاَيَادِيْ وَتُرْجٰى مِنْهُ الْحَوَائِجُ اِذَا كَانَ فَضْلُكَ مَمْنُوْعًا عَنِ الْعَاصِيْنَ وَقَدْ اَتَيْنَا اِلَيْكَ بِعِبَادِكَ الْمُقَرَّبِيْنَ وَرَحْمَتُكَ وَسِعَتْ كُلَّ شَيْءٍ وَاَنْتَ اَرْحَمُ الرَّاحِمِيْنَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ  يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ  يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ اِسْتَجِبْ دُعَائَنَا وَتَقَبَّلْ مِنَّا اَعْمَالَنَا وَوَفِّقْنَا بِرِضَاكَ يَاكَرِيْمُ يَارَحِيْمُ يَاقَرِيْبُ يَامُجِيْبُ يَاسَمِيْعُ يَابَصِيْرُ يَااَللهُ يَااللهُ يَااللهُ وَصَلَّى اللهُ عَلٰى خَيْرِ خَلْقِهِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّاٰلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ وَالْحَمْدُ لِلهِ رَبِّ الْعَالَمِيْنَ  ،                                                  
 நன்றி ;- sufimanzil.org        

தராவீஹ் தொழுகையின் துஆ-Taraweeh Prayer Dua



اَللّٰهُمَّ  صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ٭ اَللّٰهُمَّ اجْعَلْنَا بِالْاِيْمَانِ كَامِلِيْنَ وَلِفَرَائِضِكَ مُؤَدِّيْنَ وَلِلصَّلٰوةِ حَافِظِيْنَ، وَلِلزَّكٰوةِ فَاعِلِيْنَ ، وَلِمَا عِنْدَكَ طَالِبِيْنَ ، وَلِعَفْوِكَ رَاجِيْنَ ، وَبِالْهُدٰى مُتَمَسِّكِيْنَ ، وَعَنِ اللَّغْوِ مُغْرِضِيْنَ، وَفِي الدُّنْيَا زَاهِدِيْنَ ، وَفِى الْاٰخِرَةِ رَاغِيْنَ ، وَبِالْقَضَآءِ رَاضِيْنَ وَلِنِّعْمَاءِ شَاكِرِيْنَ ، وَعَلىَ الْبَلَآءِ صَابِرِيْنَ، وَتَحْتَ لِوَآءِ حَبِيْبِكَ وَنَبِيِّكَ وَصَفِيِّكَ وَرَسُوْلِكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْقِيٰمَةِ لاَئِذِيْنَ ، وَاِلَى الْحَوْضِ وَارِدِيْنَ ، وَمِنْ سُنْدُسٍ وَاٍسْتَبْرَقٍ مُتَلاَبِسِيْنَ ، وَمِنْ طَعَامِ الْجَنَّةِ اٰكِلِيْنَ ، وَمِنْ لَبَنٍ وَعَسَلٍ مُصَفًّى شَارِبِيْنَ ، بِاَكْوَابِ وَاَبَارِيْقَ وَكَأْسٍ مِنْ مَعِيْنٍ مَعَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصَّالِحِيْنَ ٭ اَللّٰهُمَّ  اَجْعَلْنَا فِى هَذٰالشَّهْرِ الشَّرِيْفِ مِنَ السُّعَدَآءِ الْمَقْبُوْلِيْنَ وَلاَ تَجْعَلْنَا يَااللهُ يَا اَللهُ يَااَللهُ مِنَ الْاَشْقِيَآءِ الْمَرْدُوْدِيْنَ ٭ اَللّٰهُمَّ وَاِنَّ لَكَ فِيْ كُلِّ لَيْلَةٍ مِنْ لَيَالِيْ شَهْرِ رَمَضَانَ عُتَقَآءَ وَطُلَقَآءَ وَاُمَنَاءَ وَخُلَصَاءَ فَاجْعَلْنَا يَارَبَّنَا مِنْ عُتَقَآئِكَ وَطُلَقَآئِكَ وَاُمَنَائِكَ وَخُلَصَآئِكَ مِنَ النَّارِ وَالْعَفْوَ عِنْدَ الْحِسَابِ ٭ وَصَلَّى اللهُ وَسَلَّمَ عَلٰى خَيْرِ خَلْقِهِ سَيَّدِنَا مُحَمَّدٍ وَّاٰلِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ 



நன்றி ;- sufimanzil.org

இருபது ரக்அத் தராவீஹ் தொழுகை பற்றிய விதண்டாவாதங்களுக்கு விபரமான பதில்கள் -Evidance of 20 Rakath Taraweeh Prayer


முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் அமல்கள் அதிகம் செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெறுகிறார்கள். இந்த அமல்களில் குறைவுகளை உண்டாக்கவும், சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தி அல்லாஹ்வின் நெருக்கத்தை விட்டும் தடுத்திடவும் சிலர் இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் சில காலங்களுக்கு முன்பு நமது தமிழகத்தில் தோன்றினர். அவர்களின் கூற்றுக்கள் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளுக்கும், ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத்தாபியீன்கள், இமாம்கள் மற்றும் நம் முன்னோர்களான மகான்களின் நடைமுறைகளுக்கும் மாற்றமாக இருந்தது.

அதில் அவர்கள் மக்கள்களின் அமல்களை குறைத்து மக்களை ஷைத்தானிய பாதையில் அழைத்துச் செல்ல முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சியில் ஒரு பிரிவாக ரமலான் மாதத்தில் கூடிய பலன்களைத் தரும் இருபது ரக்அத்துகளைக் கொண்ட தராவீஹ் எனும் தொழுகையின் எண்ணிக்கையினைக் குறைத்து தராவீஹ் எட்டே ரக்அத்துகள்தான் என்று வாதம் செய்தனர். இந்த வாதங்களை யார் முதலில் உருவாக்கினார் என்று வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது வஹ்ஹாபிய சித்தாந்தத்தை கடைப்பிடித்து தனது கோட்பாடுகளை அதன்படி வளர்த்துக் கொண்ட முஹம்மது நாஸிருத்தீன் அல்பானி என்பவர் நம் கண்முன் படுகிறார்.

தற்போது தமிழகத்தில் உலாவருகின்ற இஸ்லாமிய போர்வையை போர்த்திக் கொண்டு செயல்படுகின்ற நச்சுப் பாம்பான பி.ஜே. போன்றவர்களும் அவர்களின் அடிவருடிகளும் அவரின் இந்த தராவீஹ் எட்டு ரக்அத்துகள் என்ற கொள்கையை கடைபிடித்தும் கடைபிடிக்கும்படியும் மக்களை தூண்டி வழிகெடுக்கின்றனர். அவர்கள் அதற்காக அல்பானியின் ஆதாரங்களை கொடுக்கின்றனர். அவர் கொடுத்த ஆதாரங்கள் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமானவை, தான்தோன்றித்தனமான கருத்துக்கள் கொண்டவை என்று ஆதாரப்பூர்வமாக நமது சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் நிரூபித்து தராவீஹ் 20 ரக்அத்துகள்தான் என்று நிலைநாட்டினர். அவர்களின் ஆதாரங்கள், கட்டுரைகள், தொகுப்புகளிலிருந்து இந்த கட்டுரையைத் தொகுத்து எழுதியுள்ளேன்.

யார் இந்த அல்பானி:-

இவரின் முழுப் பெயர் முஹம்மது நஸ்ருத்தீன் பின் நூஹ் நஜாத்தி பின் ஆதம். இவரின் குன்னியத் பெயர் அபு அப்துர் ரஹ்மான் என்று இவரின் இளைய மகனின் பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டது. பின் அர்னோட்டீ என்றும், அஸ்கோடெர்ரீ (பிறந்த ஊராலும்), அட்டமாஸ்கிய்யீ (டமாஸ்கஸில் வாழ்ந்ததாலும், கல்வி பயின்றதாலும்), மற்றும் அல்பானி (இவரின் பிறந்த நாட்டைக் கொண்ட பெயராலும்)என்றும் அழைக்கப்பட்டார். இது இவர் ஸிரியாவிற்கு குடிபெயர்ந்த சமயத்தில் அழைக்கப்பட்டது.

இவர் ஹிஜ்ரி 1332 (1914 கி.பி.)ல் அல்பேனியாவின் அப்போதைய தலைநகரான 'அஸ்கோடெரா'வில் பிறந்தார். 9 வருடமாக அந்த நகரத்தில் ஏழைக் குடும்பத்தில் வாழ்ந்தார்.

இவரின் தந்தை துருக்கி இஸ்தான்புல்லில் ஷரீஅத்துடைய கல்வியைப் பயின்று அல்பேனியாவின் ஹனபி மத்ஹபின் மிகப் பெரிய காழியாக இருந்தார்கள். அல்பேனியாவின் அப்போதைய ஆட்சியாளராக இருந்த அஹ்மது ஜுகு மேற்கத்திய ஐரோப்பிய கலாச்சாரத்தை துருக்கிய அரசர் கமால் நாசரைப் பின்பற்றி தமது நாட்டிலும் கொண்டுவந்தார். பாங்கை கூட அல்பேனிய மொழியில் சொல்வதற்கு ஏற்பாடு செய்தார். இந்த சமயத்தில் தமது மார்க்கத்தை காப்பாற்றிக் கொள்ள ஷாம் தேசத்தை நோக்கி அல்பானியின் தந்தை இடம் பெயர வேண்டியதாயிற்று.

டமாஸ்கஸில் இந்த அல்பானி ஜாஹிரிய்யா வாசகசாலையில் நிறைய புத்தகங்களைப் படித்தார்.

குர்ஆனில் இவர் தேர்ச்சி பெற்றது ரியாதில் உள்ள இமாம் சவூது பல்கலைகழகத்தில்தான். இவர்  அப்துல் அஜீல் பின் அப்துல்லா பின் பாஸ் அவர்களின் நேரடியான மாணவராக இருந்தார். மேலும் வஹ்ஹாபிய ஆசியரியர்களிடம் சுமார் 10 வருடங்கள் கல்வி பயின்றார்.

இவர் மக்களை குர்ஆன், சுன்னா அடிப்படையில் சலபு சாலிஹீன்களை பின்பற்றி அழைப்பதாக கட்டுரைகள் மூலமாகவும், ரேடியோவில் பிரச்சாரம் மூலமாகவும் தொலைபேசி முலமாகவும் பள்ளியில் பாடங்களை நடத்துவதன் மூலமாகவும் மக்களை அழைத்தார். இவர் 200 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் எல்லாவிதமான பாகங்களிலும் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

இந்த அல்பானியின் நாசகார கொள்கையைத் தான் ஆதாரமாக வைத்து தற்போதைய தவ்ஹீது(?) ஜமாஅத்தினர்கள் வாதிடுகின்றனர். அதில் அவர் தராவீஹ் பற்றி கூறியிருப்பதற்கு நமது சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் கொடுத்துள்ள விளக்கத்தின் தொகுப்புதான் இது.

தராவீஹ்:

ரமலான் – நோன்பும் (மாதத்தில்) இரவில் நின்று வணங்கும் (தராவீஹ் தொழுகை) தொழுகையும் ஹிஜ்ரி 2ம் ஆண்டு கடமையாக்கப்பட்டன.

'தராவீஹ்' என்பது பன்மைச் சொல். இதன் ஒருமை 'தர்வீஹ்' என்பதாகும். 'தர்வீஹ்' என்றால் ஓய்வு எடுத்தல் என்பது பொருள். ஆரம்பகாலத்தில் ஒவ்வொரு நான்கு ரகஅத்துகளுக்கிடையிலும் நான்கு ரக்அத்துகள் தொழும் அளவிற்கான நேரத்தை ஓய்வாக-றாஹத்தாக சஹாபாக்கள் எடுத்துக் கொண்டனர். இதனால் இத் தொழுகைக்கு தராவீஹ் என்று பெயர் வைக்கப்பட்டது.

மொழிவள அடிப்படையில் தராவீஹின் எண்ணிக்கை:

அரபி மொழிக்கென்று தனிச் சிறப்பு என்னவென்றால் இதில் ஏனைய  மொழிகளைப் போன்று ஒருமை, பன்மை என்றிராமல் ஒருமை, இருமை, பன்மை என்று இருப்பதாகும். இந்தவகையில் தாவீஹ் என்ற பன்மைச் சொல் எட்டு ரக்அத் கொண்ட தராவீஹ் தொழுகைக்கு எவ்விதத்திலும் பொருந்தாது.

இதற்கு 'தராவீஹதைன்' என்ற இருமைச் சொல்லே பொருத்தமாகுமே தவிர, பன்மைச் சொல்லான தராவீஹ் என்ற சொல் பொருத்தமாகாது என்பது புத்திமான்களுக்கு விளங்கும்.

எனவேதான் இருபது ரக்அத்துகளைக்கொண்ட தொழுகை ஐந்து ஓய்வுகளைக் கொண்டிருப்பதால் தராவீஹ் என்ற பெயர் பொருத்தமாக இருக்கின்றது.

தராவீஹும் தஹஜ்ஜுத்தும்:

தராவீஹ் தொழுகையும், தஹஜ்ஜத் தொழுகையும் வேறு வேறானவை. இரண்டுக்கும் நேரங்களும் வேறானவை. இரவில் மஃரிபுக்குப்(ஹனபியில் இஷாவிற்குப்)பின் தூங்கி எழுந்து பஜ்ருக்கு முன்னர் தொழுகின்ற தொழுகைக்குப் பெயர் தஹஜ்ஜுத் தொழுகை ஆகும்.

தஹஜ்ஜுத் ஹிஜ்ரத்திற்கு முன்பே கடமையாகிவிட்டது. பின்னர் இத்தொழுகை சுன்னத்தாக மாற்றப்பட்டது. தராவீஹ் தொழுகை ஹிஜ்ரத்திற்கு பின் கடமையாக்கப்பட்டது.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தஹஜ்ஜுத் தொழுகை எவ்வாறு அமைந்திருந்தது எனக் கேட்டேன்.
'இரவின் முன்பகுதியில் துயில் கொண்டு இறுதிப் பகுதியில் விழித்தெழுந்து தொழுவார்கள். பின் தனது படுக்கைக்குச் செல்வார்கள். முஅத்தின் அதான் கூறியதும் உடன் எழுந்து தேவைப்படின் குளிப்பார்கள். இல்லையாயின் உளுச் செய்து கொண்டு பள்ளிவாசலுக்குச் செல்வார்கள்' என அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஸ்வது ரலியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி ஷரீப் விரிவுரை ஐனி பாகம் 7 பக்கம் 201

கதிர் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து ஹஜ்ஜாஜ் இப்னு அம்று ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீதை தப்றானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது முஸ்னத் கபீரிலும், அவ்ஸத்திலும் பதிவு செய்துள்ளார்கள். அவர் கூறுகின்றார்:

'உங்களில் ஒருவர் பொழுது புலரும்வரை இரவு முழுவதும் தொழுது வணங்குவாராயின் அவருக்கு தஹஜ்ஜுத்தும் நிறைவேறிவிடும் என கருதுகின்றீர்களா?(எனக் கேட்டுவிட்டு அவரே பதில் கூறுகின்றார். நிறைவேறாது. (ஏனெனில்) தஹஜ்ஜுத் என்பது தூக்கத்திற்குப் பின்னுள்ள தொழுகையாகும். தூக்கத்திற்குப் பின்னுள்ள தொழுகையாகும். தூக்கத்திற்குப் பின்னுள்ள தொழுகையாகும்.(இவ்வாறு மூன்று விடுத்தம் கூறிவிட்டு முடிவாகக் கூறுகின்றார்) இவ்வாறுதான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை அமைந்திருந்தது.

நூல்: ஐனி பாகம் 7 பக்கம் 203.

தஹஜ்ஜுத் தொழுகைக்கு தூக்கம் அவசியம் என்றும், தஹஜ்ஜுத் தொழுகையை இரவின் இறுதிப் பகுதியிலேயே தொழுதுள்ளார்கள் என்றும் இதன் மூலம் தெரிகிறது.

இரவின் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த பின்னர்தான் தஹஜ்ஜுத்தின் நேரம் ஏற்படும். இரவில் துயில் கொண்டு விழித்த பின்னர் தொழுபவரையே தஹஜ்ஜுத் தொழுபவர் என ஷரீஅத்தில் கூறப்படும் என அல்லாமா பக்ருத்தீழுன் ராஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றனர். நூல்: தப்ஸீர் கபீர் பாகம் 5 பக்கம் 623.

'தஹஜ்ஜுத் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து தொழுவதைக் குறிக்கும். எனவே தூங்கி எழ முன்னர் இரவுத் தொழுகையுடன் இணைத்து தஹஜ்ஜுத்தைக் கூற முடியாது எனப்துதான் அறிஞர் பெருமக்களின் கருத்தாகும்.' –நூல்: பைளுல் பாரி பாகம் 2 பக்ம் 207.

தராவீஹ் தொழுகையின் நேரம்:

அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:

'நாங்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நோன்பு நோற்றோம். றமலான் மாதம் முடிய 7 நாட்கள் மீதி இருக்கும் வரை எங்களுடன் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழவில்லை. பின் 23வது இரவு இரவின் மூன்றில் ஒரு பாகம் கழியும் வரை எங்களுடன் சேர்ந்து தொழுதார்கள். பின் ஆறாவது (24வது இரவு) எங்களுடன் தொழவில்லை. 25வது இரவு இரவின் சரிபாதி கடக்கும் வரை தொழுதார்கள். இதன்பின் யாரஸூலல்லாஹ் இந்த இரவில் நின்று வணங்குவதை இன்னும் அதிகமாக்கியிருக்க வேண்டும் என்றேன். அதற்கு ஒருவர் இமாமுடன் சேர்ந்து கடைசிவரை தொழுவாராயின் அவருக்கு இரவு முழுவதும் தொழுத நன்மை கிடைக்கும் என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடை பகர்ந்தார்கள். பின் 26வது இரவு எங்களுடன் சேர்ந்து தொழவில்லை. 27வது இரவு அண்ணலாரின் துணைவியர்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவரையும் திரட்டித் தொழுவித்தார்கள்.

'பலாஹ்' தவறிவிடுமோ என அஞ்சும் வரை தொழுகை நீண்டது. 'பலாஹ்' என்றால் யாது என வினவப்பட்டபோது 'சஹர்' செய்தல் என பதிலிறுத்தனர். எஞ்சிய நாட்களில் எங்களுடன் சேர்ந்து தொழவில்லை'

நூல்: அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா:பாடம் இரவில் நின்று வணங்குதல்.

மேற்கண்ட ஹதீதிலிருந்து

1. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தராவீஹை இரவின் முதற்பகுதியிலேயே ஆரம்பித்துள்ளார்கள்.

2. முதல் இரவு இரவின் மூன்றில் இரண்டு பகுதிவரை தொழுவித்துள்ளார்கள்.

3.இரண்டாவது இரவு இரவில் அரைப்பகுதி வரை தொழுவித்துள்ளார்கள்.

4. மூன்றாவது இரவு பூராவும் தொழுவித்தார்கள்.

தராவீஹை இரவின் ஆரம்பத்திலேயே தொழுதுள்ளார்கள் என்று அறிய முடிகிறது.

ஆனால் தஹஜ்ஜுத் தொழுகை தொடர்பான நடைமுறை இதற்கு முற்றிலும் வித்தியாசமாக அமைந்திருப்பதையே காண முடிகிறது.

1. இரவு முழுவதும் தஹஜ்ஜுத் தொழவில்லை.
2.தஹஜ்ஜுத்துக்காக இரவு பூராவும் விழித்திருக்கவில்லை. 
3. இரவின் முதற்பகுதியில் உறங்கி, இறுதிப் பகுதியில் தஹஜ்ஜுத் தொழுவார்கள்.

அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கம் ஒரு ஹதீது: 'நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரே இரவில் திருக்குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்தததாகவோ, சுப்ஹு வரை தொடர்ச்சியாக தொழுது கொண்டே இருந்ததாகவோ ரமலான் அல்லாத காலங்களில் மாதம் முழுவதும் நோன்பு நோற்றதாகவோ நான் அறியேன்' –நூல்: ஸஹீஹ் முஸ்லிம் பாடம் வித்று.

(இங்கு குறிப்பிடப்படும் தொழுகை தஹஜ்ஜுத்தையே குறிக்கும். ஏனெனில் ஒரு இரவு முழுவதும் தராவீஹ் தொழுதது பற்றிய ஹதீது முன்னே காட்டப்பட்டுள்ளது)

இதிலிருந்து தஹஜ்ஜுத்தும், தராவீஹும் வேறுவேறானவை என்று தெளிவாகிவிட்டது.

ஆரம்பத்தில் சுருக்கமாக தராவீஹ் என்றால் என்ன? தஹஜ்ஜுத் என்றால் என்ன? அதன் நேரங்கள் 
எப்பொழுது? இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால்தான் தராவீஹை எட்டு ரக்அத்துகள் என்று கூறுபவர்களின் அறியாமை விளங்க வரும். அதற்காகவே மேற்கண்ட ஆதாரங்கள் விரிவஞ்சி சுருக்கமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

தராவீஹ் எட்டு ரக்அத்துகள் என்று கூறப்படுவதற்கு காட்டப்படும் ஆதாரம் தராவீஹை பற்றியது அல்ல:
இமாம்களைப் பின்பற்ற வேண்டாம் என்று கூறுவோர் தராவீஹ் எட்டே ரக்அத்துதான் என்று நிரூபிக்க எடுத்து வைக்கிற ஆதாரங்களில் மிகப் பெரிய ஆதாரமாக அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்த ஹதீதை ஆராய்வோம்:

'கான ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் லாயஸீதுஃபீ ரமலான வலா ஃபீ ஙைரிஹி அலா இஹ்தா அஷ்ரதரக அதன்'-ரமலானிலம் ரமலான் அல்லாத காலங்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதினொன்று ரக்அத்துகளை விட அதிகமாகத் தொழுததில்லை'.

நூல்: புகாரி, முஸ்லிம்.

இந்த 11 ரக்அத்தில் 3 வித்று, 8 ரக்அத்துகள் ரமலானில் ஜமாஅத்தாக தொழப்படும் தராவீஹ் தொழுகை. ரமலான் அல்லாத காலங்களில் தஹஜ்ஜுத்து தொழுகையே அதுவாகும் என்று வாதிடுகின்றனர்.
ஆனால் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போதும் தராவீஹை இரவின் ஆரம்பத்திலேயேதான் தொழுதுள்ளார்கள். சில சமயம் இரவின் நடுப்பகுதியிலும், சில சமயம் இரவின் இறுதியிலும் தொழுகையை முடித்துள்ளார்கள். எப்போது தொழுகை ஆரம்பிக்கப்பட்டது என்பதுதான் இதில் நாம் கவனிக்க வேண்டியது. தொழுகை முடிந்த நேரத்தை அல்ல.

அதேபோல் தஹஜ்ஜத்தை ஒருபோதும் இரவின் ஆரம்பத்தில் தொழவில்லை. இரவின் இறுதிப் பகுதியில்தான் தொழுதுள்ளார்கள். ஆகவே ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீது தராவீஹ் பற்றியது அல்ல. தஹஜ்ஜுத் பற்றியதுதான் என்பது தெளிவு.

மேலும் ரமலானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 11 ரக்அத்துகளைவிட அதிகமாக தொழுததில்லை என்று அன்னை ஆயிஷா நாயகி அறிவிக்கும் ஹதீதை இந்த பிதற்றல்வாதிகள் ஆதாரமாக காட்ட முன்வருகின்றனர்.

ஆனால் இந்த ஹதீதின் இறுதிப் பகுதியில், 'யாரஸூலல்லாஹ்! வித்று தொழுமுன் தூங்கிவிடுகிறீர்கள்! என்று அன்னையவர்கள் வினவ, 'ஆயிஷா! என் விழிகள் தூங்கும். ஆயின் உள்ளம் உறங்காது' என்று பதில் கூறுகின்றனர்.

எனவே இந்த 11 ரக்அத் தொழுகை தராவீஹ் அல்ல! தஹஜ்ஜுத்தும் வித்றும் தான் என்று ஊர்ஜிதமாகிறது. துயில் களைந்தபின்னர் தொழுவது தஹஜ்ஜுத்துதான். தராவீஹ் அல்ல. ஹதீஸின் இறுதிப் பகுதி இதைத் தெளிவாக விளக்குகிறது.

ஷெய்குனா ஷாஹ் முஹத்திஸ் திஹ்லவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது பதாவா அஸீஸிய்யாவில் 'ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 11 ரகஅத் ஹதீஸ் தஹஜ்ஜுத்தையே குறிக்கும். ஏனெனில் தஹஜ்ஜுத் தொழுகை ரமலானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும் தொழுவதாகும். இதன் எண்ணிக்கை வித்றோடு பெரும்பாலும் பதினொன்றை எட்டி விடும்!' என்று கூறுகின்றனர்.
அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானீ, இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு ஆகியோர் இந்த 11 ரக்அத்துகளை தஹஜ்ஜுத் என்றே சொல்கின்றனர்.

மேற்படி ஹதீஸ் தொடரில்…. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் 11 ரக்அத்துகளை விட அதிகம் தொழுததில்லை. 4 ரக்அத்துகள் தொழுதார்கள். அதன் அழகையும், நீளத்தையும் கேட்காதே! (அதாவது நீண்ட நேரம் கிராஅத் ஓதி, அமைதியாக தொழுதனர்) என்றும் காணப்படுகிறது.இதற்கு நவவி இமாம் அவர்கள் , 'ருக்கூவையும், சுஜூதையும் அதிகப்படுத்துவதை விட கிராஅத்தையும் நிலையையும் நீளமாக்குவது மேல்' என்ற இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மத்ஹபுக்கு இந்த ஹதீஸில் ஆதாரமிருக்கிறது ஒரு பிரிவினர் ருக்கூவையும், சஜூதையும் அதிகமாக்குவதே மேல் எனவும் வேறொரு பிரிவினர் இரவில் நிலையை நீட்டுவதும், பகலில் சுஜூதையும், ருக்கூவையும் நீட்டுவதும் சிறப்பு என்றும் கூறுகின்றனர். இது குறித்து விரிவான விளக்கத்தை விரிவான விளக்கத்தை ஆதாரங்களோடு ஸிபத்துஸ் ஸலாத் (தொழுகை பற்றிய) பாடத்தில் கூறியுள்ளேன்' என்று கூறியுள்ளார்கள். – ஷரஹ் முஸ்லிம் பாகம் 1 பக்கம் 254.

தராவீஹ் பற்றி மத்ஹப் இமாம்கள்:

1. அபு யூசுப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தராவீஹ்வைப் பற்றிக் கேட்டகின்றார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்ததைக் குறித்தும் வினவுகின்றார்கள். அதற்கு இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், 'தராவீஹ் சுன்னத் முஅக்கதா. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் புறத்திலிருந்து தன் சுய விருப்பத்தின் படி (ஜமாஅத்தாக) ஆக்கவில்லை. அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறத்திலிருந்து பெற்ற ஆதாரங்களின் படி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (ஜமாஅத்தை) சுன்னத்தாக்கினார்கள். உபை இப்னு கஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் மக்களை ஜமாஅத்தாக தொழச் செய்தார்கள். அநடத ஜமாஅத்தில் உதுமான், அலி, இப்னு மஸ்வூது, தல்ஹா, அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், ஸுபைர், முஆது, உபை மற்றும் முஹாஜிர்கள், அன்ஸாரிகள் ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களில் எவரும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நடைமுறையை எதிர்க்கவில்லை. அவர்களின் அபிப்பிராயத்தை ஒப்புக் கொண்டார்கள். அதனையே அவர்கள் ஏவினார்கள்.'

-பதாவா ஸுபுக்கி பாகம் 1 பக்கம் 166

இஃலா உஸ்ஸுனன் பாகம் 7 பக்கம் 70.

இமாம் அவர்கள் தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கைப் பற்றி இங்கு குறிப்பிடப்பவில்லை. ஆனால் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நடைமுறையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 20 ரக்அத் தராவீஹ் தொழுகை தொழ ஏவியது மற்றைய ஹதீதுகளிலிருந்து தெரியவருகிறது. எனவே அபூஹனீபா அவர்களின் மத்ஹப் பிரகாரமும் தராவீஹ் தொழுகையின் எண்ணிக்கை 20 ரக்அத்துகள்தான் என்று தெளிவாகிறது.

2. இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவிலுள்ளவர்கள் 39 ரக்அத்துகள் தொழுவதைப் பார்த்தேன். எனக்கு 20 ரக்அத்துகள் மிக விருப்பமாக இருக்கிறது. ஏனெனில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக அவ்வாறுதான் ரிவாயத்து கிடைத்திருக்கிறது. அவ்வாறே மக்காவிலுள்ளவர்களும் 20 ரக்அத்துகள் தொழுகின்றனர். 3 ரக்அத் வித்ரும் தொழுகின்றனர் என்று கூறுகின்றனர். – கிதாபுல் உம்மு

பாகம் 1, பக்கம் 142.

ரமலான் மாத தராவீஹின் அடிப்படை:

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ரமலான் மாதத்தில்) ஒரு நாளிரவு தங்கள் இல்லத்திலிருந்து வெளியாகி மஸ்ஜிதிற்கு வந்து தொழுதார்கள். அப்போது சில சஹாபாக்கள் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். மறுநாள் காலையில் இதுபற்றி அவர்கள் பேசிக் கொண்டார்கள். (இரண்டாம் நாளிரவு) இன்னும் அதிகமான மக்கள் கூடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து கெதொழுதனர். மறுநாள் காலையிலும் மக்கள் இதுபற்றி பேசிக் கொண்டனர். மூன்றாம் நாளிரவு இன்னும் அதிகமான மக்கள் கூடிவிட்டனர். அன்றும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதிற்கு வந்தார்கள். அன்னாரைப் பின்பற்றி ஸஹாபாக்கள் தொழுதார்கள்.

நான்காம் நாளிரவு மஸ்ஜித் கொள்ளாத அளவிற்கு மக்கள் கூடிவிட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமள் அவர்கள் மஸ்ஜிதிற்கு வரவில்லை. சுப்ஹுத் தொழுகைக்குத்தான் வந்தார்கள். பஜ்ரு தொழுது முடிந்தவுடன் சஹாபாக்களை நோக்கி உட்கார்ந்து, அல்லாஹுத்தஆலாவை புகழ்ந்தபின்'உங்களுடைய நிலை எனக்கு மறைந்ததாக இல்லை. எனினும், இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு, அதனை நீங்கள் நிறைவேற்ற முடியாமல் ஆகிவிடுவீர்களோ என்றுதான் நான் பயந்தேன்' என்று கூறினார்கள். இவ்விஷயம் இவ்வாறிருக்கும் நிலையில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றார்கள்.

நூல்: புகாரி, பாகம் 1, பக்கம் 269.

ஹஜ்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது, ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தில் தொழும் விஷயத்தில் (மக்களுக்கு) ஆர்வமூட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதனை (பர்ளைப் போன்று) கட்டாயமாகத் தொழ வேண்டும் என்று கட்டளையிடவில்லை. மேலும், எவரேனும் ஒருவர் ஈமான் கொண்டவராக, நன்மையைக் கருதியவராக ரமலான் மாதத்தில் தொழுவாரானால் அவருடைய முந்திய சிறிய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்;டுவிடும்' என்றும் கூறினார்கள். இவ்விஷயம் இவ்வாறிருக்கும் நிலையில் அன்னார் இவ்வுலகை விட்டும் பிரிந்து  சென்று விட்டார்கள். பிறகு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்திலும், உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆரம்ப ஆட்சி காலத்திலும் இந்நிலை நீடித்து வந்தது.

நூல்: (முஸ்லிம்) மிஷ்காத் 114.

மேற்கூறிய ஹதீதுகளிலிருந்து ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் இரவு காலங்களில் தொழுவதற்கு ஆர்வமூட்டியதும், ஜமாஅத்துடன் தொழுததும் தெரியவருகிறது. இதனை அடிப்படையாக வைத்துதான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழும்படி ஆக்கினார்கள்.

தராவீஹ் 20 ரக்அத்துகள் என்பதற்கான ஆதாரங்கள்:

1. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானில் வித்ரைத் தவிர 20 ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தார்கள். –அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.
இந்த ஹதீதை இப்னு ஷைபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அப்துப்னு ஹுமைத் தங்களுடைய முஸ்னதிலும், தப்ரானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கபீரிலும், பைஹகீ அவர்கள் தங்களுடைய ஸுனனிலும், பகவீ அவர்கள் தங்களுடைய முஃஜமிலும் பதிவு செய்துள்ளனர்.

2.நாங்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் 20 ரக்அத்துகள் தொழுவோம். மேலும் வித்ரும் தொழுவோம். அறிவிப்பவர் லாயிப் இப்னு யஸீது. இதனை பைஹகீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மஃரிபாவில் ஆதாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். – ஷரஹுன்னிகாயா பாகம் 1, பக்கம் 102.
3. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் மக்கள் 23 ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தார்கள். அறிவிப்பவர்: யஸீத் இப்னு ரூமான்.

-முஅத்தா இமாம் மாலிக், ஷரஹுன் னிகாயா பாகம் 1 பக்கம் 104, ஸுனன் பைஹகீ பாகம் 1 பக்கம் 496-தன்வீருல் ஹவாலிக் ஷரஹ் முஅத்தாலில் மாலிக் பாகம் 1 ப்பம் 138.

4. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் மக்கள் 20 ரக்அத்துகள் தொழுபவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: ஸாயிப் இப்னு யஸீது. இதனை பைஹகீ தமது ஸுனனில் ஆதாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

- பத்ஹுல் பாரி பாகம் 5 பக்கம் 157-ஐனி பாகம் 11 பக்கம் 127 ஜாமிஉர் ரிழ்வி பாகம் 3 பக்கம் 598.

5. உபை இப்னு கஃபு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள், ரமலான் இரவில் தொழுவிக்கும்படி உமர் ரலியல்லாஹு அன்ஹு கட்டளையிட்டுவிட்டுச் சொன்னார்கள், 'மக்கள் பகலில் நோன்பு நோற்கிறார்கள். (களைப்பால்) இரவில் திருமறையை ஒழுங்காக ஓதுகிறார்களில்லை.நீங்கள் (உபை இப்னு கஃபு) இரவில் (ஜமாஅத் நடத்துவதன் மூலம்) அவர்கள் மீது திருமறையை ஓதினால் நன்றாக இருக்கும்.' இது கேட்ட உபை இப்னு கஃபு சொன்னார்கள், 'அமீருல் முஃமினீன்! இது (முன்னர்) நடைபெறாத ஒரு விஷயமாயிற்றே!' ஆம்! அதனை நான் நன்கறிவேன். ஆயினும் இது நல்ல அழகிய ஒன்றே!' என உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பதிலிறுத்தனர். (பின்) இருபது ரக்அத்துகள் ஜமாஅத்தாக இப்னு கஃபு தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர்: உபை இப்னு கஃபு நூல்: கன்ஸுல் உம்மால் பாகம் 4, பக்கம் 284 ஹதீது எண்: 5787.

6. ரமலானில் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காரிகளை அழைத்து அவர்களில் ஒருவரை  மக்களுக்கு 20 ரக்அத்துகள் தராவீஹ் தொழுகை வைக்கும்படி பணித்தார்கள். (பின்னர்) வித்ரை அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுவித்தார்கள். – அறிவிப்பவர்: அபூ அப்துற் றஹ்மான் ஸலமீ. நூல்: ஸுனன் பைஹகீ.

7. அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 5 தர்வீஹ்களில் தொழுகை நடத்தும்படி ஒரு மனிதரைப் பணித்தார்கள். – அறிவிப்பவர்: அபுல் ஹஸனாஸ். நூல்: பைஹகீ பாகம்-2 பக்கம் 497, கன்ஸுல் உம்மால் 
பாகம் 7 பக்கம் 284 ஹதீது எண் 5790.

விதண்டாவதத்திற்கு விளக்கம்:

தராவீஹ் 20 ரக்அத்துகள் என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீது 'மர்பூஃ' என இப்னு அபீஷைபா முஸன்னிபில் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் இப்றாஹீம் இப்னு உதுமான் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர். ஆனால் ஒரேடியாக ஒதுக்கித் தள்ளும் அளவுக்கு இவர் பலவீனமானவர் அல்ல. ஒரு பலவீனமான ஹதீஸ் ஆதாராப்பூர்வமான மற்றொரு ஹதீதுக்கு எதிராக வரும்போது பலவீனமான ஹதீது விழுந்து(ஸாகித்) விடும் என்பது உண்மையே! ஆனால் இப்னு அபீ ஷைபா அறிவிக்கும் இந்த ஹதீது எந்தவொரு ஸஹீஹான ஹதீதிற்கும் எதிரானது அல்ல. இந்த ஹதீது வேறு எதாவது ஸஹீஹான ஹதீதிற்கு முரணாக அமைந்திருப்பின் நிச்சயமாக விழுந்து விடும். ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீதுக்கு எதிராக உள்ளது என எண்ணுவது வெறும் ஊகமே தவிர வேறில்லை. எதாhத்தத்தில் முரணானது அல்ல.

மர்பூஃ ஆன பலவீனமான ஒரு ஹதீது நபிமணித் தோழர்களின் செயல்கள் மூலம் உறுதி செய்யப்படும் போது அந்த பலவீனமான ஹதீது ஆதாரமாக எடுக்கத் தகுதிபெற்று விடுகிறது. பைஹகீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது ஸுனனில் ஆதாரப்பூர்வமான ஸனதுடன் ஸஹாபாக்கள் தராவீஹ் 20 ரக்அத்துகள் தொழுதனர் என்று பதிவு செய்துள்ளார்கள்.  அநேக நபிமணித் தோழர்கபள் மூலம் இவ்வாறே அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளன. நாற்பெரும் இமாம்களும் மேற்படி ஸஹாபாக்களின் கருத்தையே பின்பற்றுகின்றனர் என்று ஷெய்குனா ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திதுத் திஹ்லவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது பதாவா அஸீஸிய்யாவில் பாகம் 1 பக்கம் 111, 119 ல் கூறுகிறார்கள்.

2. இருபது ரக்அத்துகள் குறித்து அறிவிக்கப்படும் ஹதீதுகள் 11 ரக்அத்துகள் குறித்து வரும் ஹதீதுக்கு முரணாக அமைகின்றது என்ற வாதம் அற்பத்தனமானது.

அபூஸல்மா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்னை ஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம், உம்முல் முஃமினீன் அவர்களே! ரமலானில் அண்ணலாரின் (தஹஜ்ஜுத் அல்லது வித்று) தொழுகை எவ்வாறிருந்தது.? அதாவது ரமலானில் ரமலான் அல்லாத நாட்களை விட அதிகமாக தொழுவார்களா? அல்லது இரண்டு காலங்களிலும் சமமாகத் தொழுவார்களா?

இதற்கு 'ரமலானிலும் ரமலான் அல்லாத காலங்களிலும் 11 ரக்அத்தை விட அதிகமாகத் தொழுவதில்லை' என விடையிறுத்தனர்.

இந்த விடையிலேயே அது தஹஜ்ஜுத் அல்லது வித்ரு தொழுகை பற்றியது என்பது தெளிவாகிறது. ஏனெனில் 'ரமலானிலும் ரமலான் அல்லாத காலங்களிலும்' என்று விடை கிடைத்திருப்பது ரமலான் அல்லாத காலங்களில் தொழப்படாத தராவீஹ் தொழுகையைப் பற்றி குறிப்பிடுவதாக இருக்காது. இருக்கவும் முடியாது.
மேலும் அன்னையவர்கள் அறிவிக்கும் அதே ஹதீதின் இறுதிப்பகுதியில், 'வித்ரு தொழுவதற்கு முன்னர் தூங்கி விடுவார்களா?' நாயகமே! என வரும் வினா தூங்கிய பின் தொழப்படும் தொழுகை(தஹஜ்ஜுத்தைப்) யைப் பற்றிதானே தவிர தராவீஹைப் பற்றியல்ல என்று உறுதிப்படுத்துகிறது.

மேலும் இந்த ஹதீஸ் ரமலான் பற்றிய தலைப்புடைய பாடத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், இது தராவீஹ் தொழுகையைத்தான் குறிக்கும் என்று குறிப்பிடுகின்றனர் நவீனவாதிகள். கேள்வி ரமலானைப் பற்றி இருப்பதால் இதை ரமலான் பற்றிய பாடத்தில் கொண்டு வந்து இருக்கிறார்கள். அதே புகாரியில் கியாமுல் லைல் (இரவுத் தொழுகை) பாடத்திலும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல.முஅத்தா மாலிக், இப்னுமாஜா, நஸாயீ போன்ற ஏனைய ஹதீது கிரந்தங்களிலும் இரவுத் தொழுகை பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3. மேலும் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ரு 4+3, 61+3, 8+3,10+3 தொழுவர். 13 ரக்அத்தைவிட அதிகமாகத் தொழவில்லை. 7 ரக்அத்தை விட குறைவாகத் தொழவில்லை. நான் கண்டவைகளில் மிகவும் ஸஹீஹானது இதுதான் என்று அன்னைய ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் மற்றொரு அறிவிப்பு (நூல்: பத்ஹுல் பாரி பாகம் 3, பக்கம் 16) நமக்கு 11 ரக்அத் அறிவிப்பு தராவீஹ் அல்ல என்று உறுதியாக எடுத்துக் காட்டுகிறது.

ஸஹாபாக்களை பின்பற்றுவதின் அவசியம்:

முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் (ஈமான் கொள்வதில்) முதன்மையாக முந்திக் கொண்டவர்கள், இன்னும் நற்செயல்களைக் கொண்டு அவர்களைப் பின்பற்றியவர்கள் ஆகியோரைப் பற்றி அல்லாஹ் திருப்தி கொண்டுவிட்டான். அவர்களும் அவனைப் பற்றி திருப்தி கொண்டு விட்டனர். இவர்களுக்காக கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களை தயார் செய்து வைத்துள்ளான். அதில் அவர்க் நிரந்தமாக இருப்பார்கள். அது மகத்தான வெற்றியாகும். –சூரத்துத் தவ்பா 9:100

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய திருத்தூதராக இருக்கிறார்கள். அவருடன் இருப்பவர்கள் காபிர்களின் மீது கடினமானவர்களாகவும் தங்களுக்கு மத்தியில் பாசமுள்ளவர்களாகவும் இருக்கின்றனர். ருகூவு செய்பவர்களாகவும் சுஜூது செய்பவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்கள்.(அதன் மூலம்) அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியையும் கருணையையும் தேடுகின்றனர். அவர்களுடைய அடையாளம் சுஜூது செய்வதினால் அவர்களுடைய முகங்களில் இருக்கும். இது தவ்ராத் வேதத்தில் (கூறப்பட்டுள்ள) அவர்களுடைய தன்மைகளாகும். இன்ஜீல் வேதத்தில் (கூறப்பட்டுள்ள) அவர்களுக்குரிய உதாரணமாகிறது ஒரு பயிரைப் போன்றதாகும். அது தன் நாற்றை வெளியாக்கி, பின் அது உறுதியாகி தடிப்பாகிறது. விவசாயிகள் வியப்படையும் விதத்தில் அது தன் தண்டின் மீது நிமிர்ந்து நிற்கின்றது. இவர்களைக் கொண்டு காபிர்களுக்கு ரோஷமூட்டுவதற்காக (இவ்வாறு உதாரணம் கூறுகிறான்) அவர்களிலிருந்து ஈமான் கொண்டு நற்செயல்கள் புரிவோருக்கு மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

- (ஸூரத்துல் பத்ஹ்) 48:29.

இதேமாதிரி ஸஹாபாக்களின் சிறப்புக்களைப் பற்றி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ள ஹதீதுகள் எண்ணற்ற இருக்கின்றன. அவர்களில் சில:

அப்துல்லாஹ் இப்னு முஙப்ஃல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது,' என்னுடைய ஸஹாபாக்களின் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். எனக்குப் பின் அவர்களை நீங்கள் குறை கூறும் பொருட்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். எவர் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசிப்பதின் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். எவர் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுப்பதின் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார். இன்னும், எவர் அவர்களுக்குத் துன்பம் தருகிறாரோ அவர் எனக்குத் துன்பம் தந்து விட்டார். எவர் எனக்குத் துன்பம் தந்தாரோ அவர் அல்லாஹ்வுக்கு துன்பம் தந்து விட்டார். அல்லாஹ்வுக்குத் துன்பம் தந்தவரை அவன் விரைவில் தண்டனையைக் கொண்டு பிடித்திடுவான்' என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

நூல்: திர்மிதி-மிஷ்காத் 554.

என்னுடைய ஸஹாபாக்களை திட்டுபவர்களை நீஞ்கள் கண்டால், 'உங்களுடைய தீமைக்காக உங்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக என்று கூறுங்கள்' என ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதி-மிஷ்காத் 554.

நான் உங்களுக்கு மத்தியில் எவ்வளவு காலம் இருப்பேன் என்பது எனக்குத் தெரியாது.ஆகையால் எனக்குப் பின் அபுபக்கர் ரலியல்லாஹு அன்ஹு உமர் ரலியல்லாஹு அன்ஹு இருவரையும் பின்பற்றுங்கள் என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா ரலியல்லாஹு அன்ஹு. நூல்: மிஷ்காத் 560.

உர்வத்துல் கிந்தீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வாயிலாக அபூ நுய்;ம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது, எனக்குப் பின்னால் பல புதிய விஷயங்கள் தோற்றுவிக்கப்படும். அவற்றில் எனக்கு மிகவும் விருப்பமானது உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏற்படுத்துகின்ற விஷயத்தை நீங்கள் பற்றி பிடிப்பதாகும்' என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். – நூல்: அல்ஜஸுல் 
மஸாலிக் பாகம் 1, பக்கம் 397.

அல்லாஹுத்தஆலா சத்தியத்தை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நாவின் மீதும் அன்னாரின் இதயத்திலும் அமைத்து வைத்துள்ளான்' என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு. நூல்: மிஷ்காத் பக்கம் 557.

இத்தகைய சிறப்பும் பெருமையும் வாய்ந்த ஸஹாபாக்களை மதித்து கண்ணியப்படுத்துவதும் அவர்களைப் பின்பற்றுவதும் நமது கட்டாயக் கடமையாகிறது. அவர்களை வெறுப்பவர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வெறுத்தவராவார்.

கண்ணியமிக்க ஸஹாபாக்களில் சிறப்பு வாய்ந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தைப் பின்பற்றி அமைத்து தந்த ரமலான் மாதத்தின் 'தராவீஹ்' எனும் தொழுகையை ஜமாஅத்துடன் 20 ரக்அத்துகள் தொழுது மேலதிகப் பலன்களை பெறுவோமாக! அதற்கு அல்லாஹ் துணைபுரிவானாக! ஆமீன்.

நன்றி ;- sufimanzil.org

நோன்பின் மாண்புகளும், சிறப்புகளும்.


அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.

திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது!(அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்!(அல்குர்ஆன்2:183)
அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:



شَهْرُ رَمَضَانَ الَّذِيْ اُنْزِلَ فِيْهِ الْقُرْاَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ

'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது'. (அல்குர்ஆன் 2 : 185)

 'ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்'. (அல்குர்ஆன் 2 : 185)

உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.

மேலும் ரமலான் முதலாவது இரவில் நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுஹூபுகள் இறக்கப்பட்டன. அதன்பின் 700 ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் ஆறாவது நாளில் தௌராத் வேதம் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருளப்பட்டது. அதன் பிறகு 500 ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் 12ல் ஜபூர் வேதம் நபி தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், அதன் பிறகு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பின் ரமலான் 18ல் இன்ஜீல் வேதம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் அதன்பின் அறுநூற்று இருபது ஆண்டுகளுக்கு பின் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு புர்கான் வேதமும் அருளப்பட்டது.

வான்மறைகள் வழங்கப்பட்ட வளமான மாதம், நன்மைகள் நிறைந்த புனிதமான மாதம், அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் நிறைந்த மாதம், எந்த மாதத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஷஹ்ரே அஜீம், ஷஹ்ரே முபாரக் என்று வர்ணித்துச் சொன்னார்களோ அந்த மாதம் தான் இது.

மேலும் ஷஃபான் எனது மாதம் என்றும், ரமலான் எனது உம்மத்தினரின் மாதம் என்றும் இம்மாதத்தில் எவன் ஒருவன் நோன்பு நோற்றானோ அவன் அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்தியை அடைந்து கொள்வான் என்றும் கூறியுள்ளார்கள்.

ரமலான் மாதத்தின் மாண்புகள் எத்தகையது? இதயத்தையும், பார்வையையும், செயல்களையும், ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ரமலான்!

நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும் ! நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும் ! எனவே உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம் ! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம் ! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி ! என்று அவர் சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ ! அவன் மேல் ஆணையாக ! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடையாகிறது அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. 1 நோன்பு திறக்கும் பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான் 2 தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்

நூல்: புகாரி அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு)

இன்னுமொரு அறிவிப்பில் வருகிறது: ஹஜ்ரத் ஸல்மான் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்திருக்கிறார்கள், 'ஷஃபான் மாதத்தின் இறுதியிலே அண்ணல் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்வார்கள்,' உங்கள் மீது பரக்கத் செய்யப்பட்ட ஒரு மாதம் நிழலிட்டு இருக்கிறது. இம் மாதத்திலே ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு உள்ளது. இம்மாதத்தில் அல்லாஹ் நோன்பு நோற்பதைக் கட்டாயக் கடமையாக விதித்துள்ளான். அம் மாதத்தில் இரவில் நின்று வணங்குவதை சுன்னத்தாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஒருவர் ஒ ருபர்ளை நிறைவேற்றினால் ஒரு அடிமையை உரிமை விட்டவர் போலவும், மற்ற மாதங்களில் எழுபது பர்ளுகளை நிறைவேற்றியவரைப் போன்றும் ஆவார். மேலம் முஃமீன்களின் இரணத்தை விஸ்தீரணமாக்கப்படுகின்ற மாதமாகும். எவனொருவன் நோன்பாளிக்கு நோன்பு திறக்க  கொடுக்கின்றானோ அவன் ஒரு அடிமையை உரிமை விட்ட நன்மையை பெற்றுக் கொள்கிறான். இது பொறுமையுடைய மாதம் என்று பெருமானார் அவர்கள் கூறிய நேரத்திலே ஸஹாபாக்கள் எல்லாம் 'யாரஸூலல்லாஹ் எங்களில் எவரும் நோன்பு திறக்க கொடுத்த சக்தி பெற்றவராக இல்லையே என்று கேட்க, 'அல்லாஹ் இந்த தவாபை பழத்தாலோ ஒரு முடர் பாலினாலோ அல்லது ஒரு முடர் தண்ணீராலோ நோன்பு திறக்கச் செய்தவர்களுக்கு கொடுக்கின்றான்' என்று கூறினார்கள்.

இன்னுமொரு அறிவிப்பில், எவன் ஒருவன் நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்கிறானோ அவனுக்காக மலக்குமார்கள் ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் இறைவனிடம் மன்னிப்பு தேடிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மன்னிப்பு தேடுகின்றனர். (ஒரு அறிவிப்பின் படி) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் லைலத்துல் கத்ர் இரவில் முஸாபஹா செய்கின்றார்கள் என்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நூல்: முஸ்லிம் அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு. மற்றொரு நபிமொழி திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு நற்காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது என்பதை அபூ ஹுரைரா அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ரமலான் மாதம் வருகிறது. வானத்துக் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன. அருள் வளங்கள் மழையாய் பொழிகின்றன. சுவனத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விடுகின்றன. நற்செயல்கள் நன்மைகளுக்கான பாதைகள் எளிதாக்கப்பட்டு விடுகின்றன. எல்லோருக்குமே நன்மை செய்வதற்கான வாய்ப்பும், அருளும் கிட்டுகிறது. நரகத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. தீமைகளின் பாதையில் முட்டுக்கட்டையாக நோன்பு வழி மறித்து நிற்கின்றது. ஷைத்தான்கள் விளங்குகளால் பூட்டப்பட்டு விடுகிறார்கள். தீமைகளைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டு விடுகின்றன என்று நபிகளார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்;) அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள். நூல்:புகாரி, அபூ ஹுரைரா அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு.

ரமலானைக் குறித்து 'அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது.' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)

'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமலானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நபிமொழி) (அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு), திர்மிதி-619
'ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)நூல்கள்: புகாரீ (1899)முஸ்லிம் (1957)

'யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை' என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)

ஹதீது குத்ஸியில் வந்திருக்கிறது, ஆதமின் மக்கள் செய்யும் நோன்பைத் தவிர மற்றெல்லா அமல்களும் அவன் செய்கின்ற பாவங்களுக்கு பரிகாரமாகும். நோன்பு மடட்டும் எனக்குரியது. நான்தான் அதற்கு கூலி கொடுப்பேன் என்றும், (பிறிதொரு இடத்தில்) ஏனெனில் ஆதமின் மகன் எனக்காக அவன் ஊண் குடிப்பு மனோ ,ச்சை ஆகியவைகளை விட்டு விடுகின்றான் என்றும், அல்லாஹ் தனித்து பிரித்து கூறியதற்கு கருத்தாவது நோன்புக்கு  நன்மை அதிகமாக இருக்கிறது. மற்ற அமல்களெல்லாம் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகுவதுடன் அதற்கும் மேலாக நன்மைகள் கிடக்கும் என்பதாகும். ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

'ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408

'சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

லைலத்துல் கத்ரு இரவின் மகிமைகள்.

லைலத்துல் கத்ரு இன்ன இரவு என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் உள்ளன. அது ஆண்டில் ஓர் இரவு என்றும், பாரஅத் இரவு என்றும், ரமலானில் ஓர் இரவு என்றும் ரமலானுடைய இருத்தி ஏழாம் இரவு என்றும் பல கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான  சொல் ரமலானில் இருபதுக்குமேல் ஒற்றைப்படையாக வரும் நாட்களில் உள்ள இரவுகளில் ஒரு இரவென்றும் கூறப்பட்டிருப்பதால் ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களும் பள்ளியில் இஃதிகாப் இருப்பது மிகவும் சிறப்பாகும்.

லைலத்துல் கத்ரு இரவின் சிறப்பு அது அல்லாத மற்ற ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும். அதாவது அந்த ஓரிரவு முப்பதினாயிரம் நாட்களைவிட மேலானதாகும்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்,

'லைலத்துல் கத்ரு எனும் ஓர் இரவானது, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்' என்று கூறுகின்றான்.(அல்குர்ஆன் 97 :3)

இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் மற்றும் இமாம்கள் சிலரும் கூறியுள்ளதாவது: ரமலானில் முதல் பிறை ஞாயிறு அல்லது புதன் கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தி ஒன்பதாம் இரவென்பதாகவும், முதல் பிறை திங்கட்கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தி ஒன்றாம் இரவென்பதாகவும், செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தி ஏழாம் இரவென்பதாகவும், சனிக்கிழமையாக இருந்தால் இருபத்தி மூன்றாம் இரவு என்பதாகவும், கூறியுள்ளார்கள். 'இந்தக் கணக்குப் படி நான் பருவமடைந்தது முதல் எனக்கு லைலத்துல் கத்ரு தப்பியதே கிடையாது' என்று ஷைகு அபுல்ஹஸன் ஜுர்ஜானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

லைலத்துல் கத்ரு இரவிலும் மற்ற நாட்களிலும் பின்வரும் துஆவை அதிகமாக ஓதுவது சுன்னத்:



اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

'யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மன்னிப்பவன், நீ மன்னிப்பை விரும்புகிறாய். ஆகையால், என்னை மன்னித்தருள்வாயாக!'

லைலத்துல் கத்ரு என்று கூறப்பட்டுள்ள 'இன்னா அன்ஜல்னாஹு' என்ற சூராவில் லைலத்துல் கத்ரு என்ற வார்த்தை மூன்று தடைவ கூறப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையில் ஒன்பது எழுத்துக்கள் வீதம் மூன்று தடவைக்கு இருபத்தியேழு எழுத்துக்கள் ஆகின்றன. ஆகவே, இருபத்தியேழாம் இரவுதான் லைலத்துல் கத்ரு இரவு என்று சிலர் கூறியுள்ளனர்.

லைலத்துல் கத்ரு இரவு கடைசி பத்து நாட்களில் உள்ளது. அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்தி மூன்றாவது இரவிலோ உள்ளது என்று நபி அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ( ரலியல்லாஹு அன்ஹு); நூல்: புகாரி

லைலத்துல் கத்ரு பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள், 'லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டு விட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும் இருபத்தேழாம் இரவிலும் இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலியல்லாஹு அன்ஹு); நூல்:புகாரி,முஸ்லிம்

சில நபித்தோழர்கள் லைலத்துல் கத்ரு, கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக கனவு கண்டு நபி(ஸல்)அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள், 'உங்கள் கனவைப்போல் நானும் கண்டேன். எவர் (லைலத்துல் கத்ரு)இரவை அடைய முயற்சிக்கின்றாரோ, அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு); நூல்:புகாரி

'எனக்கு லைலத்துல் கத்ரு இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்!'

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலியல்லாஹு அன்ஹு); நூல்கள்:புகாரி,முஸ்லிம்

'லைலத்துல் கத்ரு இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்'.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா); நூல்:புகாரி

ரமலானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை(அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா); நூல்கள்: புகாரி,முஸ்லிம்

நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் மற்ற மாதங்களில் வணக்க வழிபாடு விஷயத்தில் ஆர்வம் காட்டாத அளவு ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா); நூல்:முஸ்லிம்

'யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.'

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு); நூல்: புகாரி,முஸ்லிம்

லைலத்துல் கத்து இரவுக்கு சில அடையாளங்கள் ஹதீஸில் கூறப்பட்டுள்ளன. அவை: அன்றைய இரவில் நட்சத்திரம் எரிந்து விழாது. நாய் குரைக்காது. சூடும் குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான தன்மையாக இருக்கும்.அன்று சூரியன் உதிக்கும்போது சுடர் அதிகமின்றி பிறையைப் போன்று இருக்கும். மேலும் ஷைத்தான் வெளியில் வரமாட்டான் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்விரவில் தராவீஹ்க்குப் பின் இரவு முழுவதும் அல்லது முடிந்த அளவு திக்ரு, கிராஅத், தஸ்பீஹ் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

'ரஸூல் ஸலல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இரவு லைலத்துல் கத்ரு இரவை விட மிகச் சிறந்ததாகும்' என 'மவாஹிபுல்லதுன்னிய்யா' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

நன்றி ;- sufimanzil.org