Monday, April 13, 2015

தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில்,சங்கைக்குரிய, சமுதாய சங்கநாதம், மௌலானா மௌலவி அல்லாமா A.முஹம்மது ஷப்பீர் அலி பாக்கவி ஹழரத் அவர்களின் மூன்று நாள் சிறப்புத் தொடர் சொற்பொழிவு !!!

முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இன்ஷாஅல்லாஹ் வரும் ரஜப் 7 .1436.(26.4.2015) அன்று

நமது தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில், குத்புல் ஹிந்
ஹழரத் காஜா அஜ்மீர் நாயகம் ரலியல்லாஹு அன்ஹு 
அவர்களின் மவ்லிது ஷரீபு நடைபெறும்.அஸருக்குப்பின் 
மவ்லிது,மக்ரிபுக் குப்பின் சிறப்பு துஆ, இஷாவுக்குப்பின் 
மார்க்க சிறப்புச் சொற்பொழிவு நடைபெறும்.
சிறப்புப் பேருரை:
நாடறிந்த நாவலர்.நற்றமிழ் வேந்தர். தாய்க் கல்லூரி வேலூர் 
அல் பாகியாத்தின்,மூத்த பேராசிரியர்.மஸ்ஜித் இந்தியா 
முன்னாள் தொடர் பேச்சாளர்,சங்கைக்குரிய, சமுதாய 
சங்கநாதம், மௌலானா மௌலவி அல்லாமா 
A.முஹம்மது ஷப்பீர்அலி பாக்கவி ஹழரத் அவர்கள்.

பயான் 26,27,28-4-2015;ஞாயிறு திங்கள் செவ்வாய் 
ஆகிய மூன்று தினங்கள் தினமும் பயான் இஷாவுக்குப்பின் 
ஒரு மணி நேரம் நடைபெறும்.
முதல் நாள் 26.4.2015.
தலைப்பு:இறையழைப்பு பணிியில் இறை நேசர்கள்.

27.4.2015 தலைப்பு;வினோத வின்னேற்றபபயணத்தின் 
முன்னேற்ற அனுபவங்கள்.
28.4.2015.தலைப்பு; ஆரோக்கிய ரமழானின் ஆன்மீககுணங்கள்.

இச்சிறப்புவாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின்,அன்பையும்,அருளையும்பெற்றுக்கொள்ளுங்கள்.
வஸ்ஸலாம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment