Sunday, February 9, 2014

மதுரை கோரிப்பாளையத்தில் மாபெரும் மீலாதுப் பெருவிழா !!!

நாள்: 09-02-2014 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5.00 மணி முதல் 10.00 மணி வரை
இடம்: முஹம்மதியர் தெரு, கோரிப்பாளையம்.




பேருரை :-

அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள்.
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் )





இச்சிறப்பான விழாவில் இஸ்லாமிய சகோதரர்கள் 
அனைவர்களும் கலந்துகொண்டு  அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.வஸ்ஸலாம்

வெளியீடு ;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் 
மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment