Tuesday, December 9, 2014

إحياء علوم الدين

 

மலேசியத் தலைநகர் selayang 
இமாம் கஜ்ஜாலி மதரஸாவில்,  ( 06-12-2014 ) 
அன்று மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு 
இஹ்யா உலூமித்தீன் வகுப்பு நடைபெற்றது. 
அல்ஹம்துலில்லாஹ்.


அது சமயம் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் 
தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,
அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி
 ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்களால் 
இஹ்யா உலூமித்தீன் வகுப்பு நடத்தப்பட்டது.

0 comments:

Post a Comment