Thursday, July 28, 2016

தமிழ்நாடு அரசு தலைமை காஜி !!!


தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலவி “அப்லளுள் உலமா” 
முப்தி டாக்டர் ஸலாஹுத்தீன் முஹம்மத் ஐயூப் (அல் அஸ்ஹரி)
 M.A, M.Phil, Phd. 
.
இவர்கள் உலக முஸ்லிம்களின் மார்க்க தீர்ப்பு தலைமையகமான 
எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் கற்றவர். வயதில் 
முதிர்ந்த நல்ல அனுபவசாலி, மார்க்க கல்வியும் உயர்கல்வியும் கற்றவர். ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
.
1. அரசு கொடுத்த சைரன் வைத்த காரை வேண்டாம் என்று புறக்கணித்தவர்.
.
2. அரசு ஒதுக்கிய வீட்டை (கோட்டஸ்) வேண்டாம் என்று புறக்கணித்தவர்.
.
3. அரசு கொடுத்த சம்பளத்தை புறக்கணித்தவர்.
.
4. அரசு கொடுத்த தலைமை அலுவலகத்தை புறக்கணித்தவர்.
.
5. அரசு அதிகாரி என்ற கிரீன் கார்டு சலுகைகள் அனைத்தையும் புறக்கணித்தவர்.
.
இத்தகைய ஒரு மார்க்க அறிஞரை ஒழிப்பதில் மும்முரமாக செயல்படும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் என்னும் வஹாபி இயக்கம் ஒரு ஸியோனிச கைக்கூலி என்று தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள்.
.
காலம் முழுதும் பொய் பேசி, மார்கத்தை அரசியலாக்கி ஹராத்தை சாப்பிட்டு இயக்கம் வளர்க்கும் தமிழ்நாட்டு தௌஹீத் ஜமாஅத் என்னும் வஹாபி தருதலைகள் இவரைப் போன்ற ஒரு நேர்மையான மார்க்க அறிஞர் மீது குற்றம் சாட்டுவது சாத்தான் வேதம் ஓதிய கதைதான் என்றும் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
.
மேலும் இவர்கள் மீது எந்தவொரு தமிழக முஸ்லிம் ஆலிம்கள் யாரும் சுட்டு விரல் நீட்டி அவரை குற்றம் சாட்டியதில்லை. வஹாபிகள் 
மட்டும்தான் குறை கூறி திரிகிறார்கள்.
.
தமிழ்நாடு அரசு தலைமை காஜி அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு மட்டும்தான் காஜி வஹாபிகளுக்கு அல்ல என்றும் தமிழக 
முஸ்லிம்கள் கூறுகிறார்கள். 
.
ஆதலால் முஸ்லிம்கள் அனைவரும் வஹாபிகளின் சொல், செயலை பின்பற்றாமல், வஹாபிகளின் சூழ்ச்சிகளில் சிக்கி விடாமல் உங்களையும், உங்கள் குடும்பத்தார்களையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.
.
நன்றி: தமிழக முஸ்லிம்கள்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள். 

0 comments:

Post a Comment