Monday, July 14, 2014

புனிதம் வாய்ந்த பத்ரு சஹபாக்களின் நினைவுப் பெருவிழா

நாள்: 15-07-2014 செவ்வாய்க்கிழமை பின்னேரம்
10:30 மணியளவில் தரவீஹுக்கு பின்
தொடங்கி சஹர் வரை
இடம்: நவாப் சஆததுல்லாஹ்கான் சாஹிப்
ஜாமிஆ மஸ்ஜித், சென்னை.




இச்சிறப்பு மிகு பெருவிழா மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment