Tuesday, December 1, 2015

சித்தார் கோட்டையில் சென்னை பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்கள் சிறப்புரை !!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 30-11-2015 அன்று , இராமநாதபுர மாவட்டம், சித்தார் கோட்டை  
ஜும்ஆ பள்ளிவாசலில்,மஃரிப் தொழுகைக்குப்பிறகு, சென்னை 
பிலாலியா அரபுக்கல்லூரி மாணவர்கள்,அகீதா சம்பந்தபட்ட
 தலைப்புகளில் சிறப்புப் பேருரையாற்றினார்கள்.















இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்,அதிகமான முஸ்லிம்கள் 
கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்.அல்ஹம்து லில்லாஹ்.

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment