Friday, January 30, 2015

கண்ணிய மிக்க ஆலிம் பெருமக்களே! திருநெல்வேலி பயிலரங்கு 2015 ல் கலந்து கொண்டு பயன்பெறுவீர்!!



சிறப்பு மிகு  மாபெரும் திருநெல்வேலி 
பயிலரங்கு 2015 , மென்மேலும் சிறக்க, 
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் 
ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி 
துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment