Friday, January 2, 2015

மலேசியத் தலைநகரில் மாபெரும் மீலாது மாநாடு !!!!

காலம் : ரபீவுல் அவ்வல் 12 [1436 ] சனிக்கிழமை [03-01-2015]
இடம் : தலைநகர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல்.மலேசியா.

முதல் அமர்வு : கருத்தரங்கம்

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் அழகிய முன்மாதிரி
நேரம் : காலை 9 : 30 மணி முதல் 12 : 30 வரை.
தலைமை: மவ்லவி அல்ஹாஜ் 
முஹம்மது ஹபீப் மன்பஈ ஹள்ரத் அவர்கள்
முன்னிலை :
கிராஅத் : மவ்லவி அல்ஹாபிழ் முஹம்மது சலீம் மன்பஈ 
உஸ்தாத் இந்தியன் முஸ்லிம் மஸ்ஜித், கம்போங் பண்டான்
வாழ்த்துரை :

கருத்துரையாளர்கள்:
மவ்லவி அல்ஹாபிழ் 
A.U. அபூபக்கர் உஸ்மானி அவர்கள்.
இமாம், பாலவாக்கம், சென்னை.
[வர்த்தகத்தில் வள்ளல் நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரி]
மவ்லவி அல்ஹாபிழ் முபாரக் ரஷாதி அவர்கள்.
உஸ்தாத், மதரஸா நூருல் முஹம்மதியா, பங்சார்
[ஆளுமைப் பண்பில் அழகிய முன்மாதிரி]
மவ்லவி முஹம்மது ஹஸ்ஸான் நிஜாமி அவர்கள்,
[21- ம் நூற்றாண்டிற்கு இறைத்தூதரின் முன்மாதிரி]

நிறைவுரை : மவ்லவி அல்ஹாபிழ் 
அல்ஹாஜ் s.s. அஹ்மது பாஜில் பாகவி ஹள்ரத் அவர்கள்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்.
[இல்லறத்தில் இறைத்தூதரின் இனிய முன்மாதிரி]

இரண்டாம் அமர்வு: பட்டிமன்றம்

நவீனத் தொழில் நுட்பத்தால் அதிகம் விளைந்தது 
நன்மையா ? தீமையா ?
காலம் : மதியம் 2 : 30 மணி.

துவக்கவுரை: மவ்லவி 
அல்ஹாபிழ் நூருல் அமீன் மிஸ்பாஹி அவர்கள்
(துணை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்)
நடுவர் : மவ்லவி அல்ஹாபிழ் 
அல்ஹாஜ் அபூதாஹிர் பாகவி ஹள்ரத் அவர்கள்.
(பேராசிரியர், நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி, சேலம்.)
நன்மையே !
மவ்லவி அல்ஹாபிழ் அபூபக்கர் ரஷாதி அவர்கள்.
(உஸ்தாத், மதரஸா சலாஹிய்யா, மெலவாத்தி)
மவ்லவி அல்ஹாபிழ் முஹம்மது ஷாஃபி வாஹிதி அவர்கள்.
(உஸ்தாத், மன்பவுல் ஹுதா ஹிப்ளு மதரஸா, சுங்கை புளூ.)
தீமையே !
மவ்லவி அல்ஹாபிழ் சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி அவர்கள்.
(உஸ்தாத், மதரஸா இமாம் கஸ்ஸாலி (ரஹ்), சிலாயாங்.)
மவ்லவி அல்ஹாபிழ் காதிர் மீரான் மஸ்லஹி அவர்கள்.
(உஸ்தாத், மஸ்ஜித் இந்தியா,சிரம்பான்.)
மூன்றாம் அமர்வு: மீலாது சிறப்பு சொற்பொழிவு
நேரம் : அஸர் தொழுகையைத் தொடர்ந்து
முன்னிலை:
சிறப்புரை : மவ்லவி அல்ஹாபிழ் 
அல்ஹாஜ் s.s.ஹைதர் அலி மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள்.
முதல்வர், உஸ்மானிய்யா அரபிக்கல்லூரி,
மேலப்பாளையம்,இந்தியா.
[சத்திய ஸஹாபாக்கள்]
மஃக்ரிபுக்குப் பின்:
மவ்லவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் 
O.A. முஹ்யித்தீன் ஃபைஜி ஹள்ரத் அவர்கள்,
பேராசிரியர், ஜாமியா ஃபைஜுல் அன்வார் 
அரபிக் கல்லூரி, கடையநல்லூர்.

இஷாவுக்குப்பின் :

மவ்லவி அல்ஹாபிழ் 
அல்ஹாஜ் சைபுத்தீன் ரஷாதி ஹள்ரத் அவர்கள்.
பேராசிரியர்,ஸபீலுர் ரஷாத் அரபிக்கல்லூரி, பெங்களூர்.
[மவ்லிது ரசூலின் மாண்புகள்]

மாநாட்டு நிறைவுப் பேருரை:

மவ்லவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் 
ஷப்பீர் அலி பாகவி ஹள்ரத் கிப்லா அவர்கள்.
நிறுவனர், மதீனத்துல் இல்ம் அரபிக்கல்லூரி, சென்னை.
[உலகத்து மாந்தரின் இதயத்து வேந்தர்]
நன்றியுரை: 
துஆ 
அனைவரும் வருக! அறிவமுதம் பருக!!

0 comments:

Post a Comment