Saturday, January 17, 2015

வழிகெட்ட வஹாபிகளுக்கு மலேசியா முப்தி எச்சரிக்கை !!!!!

மலேசியா ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடைய நாடு, 
இங்கே யாரும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் 
குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்.!!! 
.
மத்ஹப்பை பின்பற்றுவது, வெள்ளிக்கிழமை இரவு யாசீன் ஓதுவது,
ஸுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது, தஹ்லீல் இன்னும்
பல ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதாவில் இருக்கும் அத்தனை
விஷயங்களிலும் மாற்றுக் கருத்து கிடையாது.
.
இதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஸலஃபி அல்லது
வஹ்ஹாபிய கொள்கை உடையோர் ஏதேனும் தவறான 
பிரச்சாரம் செய்தால், ஷரியத்தில் குழப்பத்தை உண்டாக்கிய 
குற்றத்திற்கு, இரண்டு வருட சிறை 
அல்லது மூவாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.
.
மலேசியா பஹாங் முஃப்தி
அப்துல் ரஹ்மான் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

.
வஹாபிகளுக்கு மலேசியா முப்தி எச்சரிக்கை! 
********************************************************************
மலேசியா ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையுடைய நாடு, இங்கே யாரும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் குழப்பத்தை உண்டாக்க வேண்டாம். 
.
மத்ஹப் பின்பற்றுவது, வெள்ளிக்கிழமை இரவு யாசீன் ஓதுவது, ஸுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதுவது, தஹ்லீல் இன்னும் பல ஸுன்னத் வல் ஜமாஅத் அகீதாவில் இருக்கும் அத்தனை விஷயங்களிலும் மாற்றுக் கருத்து கிடையாது.
.
இதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஸலபி அல்லது வஹ்ஹாபிய கொள்கை உடையோர் ஏதேனும் தவறான பிரச்சாரம் செய்தால், ஷரியத்தில் குழப்பத்தை உண்டாக்கிய குற்றத்திற்கு இரண்டு வருட சிறை அல்லது மூவாயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்படும்.
.
மலேசியா பஹாங் முஃப்தி அப்துல் ரஹ்மான் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
*******************************************


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment