Wednesday, March 11, 2015

முஸ்லிம்களுக்கும் வஹாபிகளுக்கும் இடையில் இலங்கையில் மூன்று தினங்களாக (05,07,08-03-2015) நடைபெற்ற விவாதம் !!!!


முஸ்லிம்களுக்கும் வஹாபிகளுக்கும் இடையில் இலங்கையில் மூன்று தினங்களாக (05,07,08-03-2015) நடைபெற்ற விவாதத்தில் அகில இலங்கை மஜ்லிஸுல் உலமா சபைக்கு மாபெரும் வெற்றி! அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ் எங்கே உள்ளான்? 05/03/2015



வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன? 03



வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன? 02


கழா தொழுகை உண்டா, இல்லையா? 08/03/2015 (01)


கழா தொழுகை உண்டா, இல்லையா? 08/03/2015 (02)





விவாதம் செய்தவர்கள் ;-

 சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் 
தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்.
ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி 
ஹஜ்ரத் கிப்லா அவர்கள்

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment